Friday, July 31, 2020

யஜுர் வேத ஸமிதாதானம்

யஜுர்வேத ஸமிதாதானம்

பிரம்மசாரிகள் செய்ய வேண்டியது

1. சுக்லாம் பரதரம் - சாந்தயே

2. ப்ராணாயாமம்

3. மமோபாத்த ஸமஸ்த - ப்ரீத்யர்த்தம் ப்ராத:ஸமிதாதாநம் கரிஷ்யே

(என்று காலையிலும் ஸாயம் ஸமிதாதானம் கரிஷ்யே என்று மாலையிலும் ஸங்கல்பம் செய்து கொள்ளவும். வரளியில் அக்னியை வைத்து ஜ்வாலை செய்யவும். தீர்த்த பாத்திரத்தையும் பக்கத்தில் வைத்துக்கொண்டு கீழ்க்கண்டவாறு ப்ரார்த்திக்கவும்)

4. பரித்வாக்னே பரிம்ருஜாமி ஆயுஷாச தனேனச

ஸுப்ரஜா: ப்ரஜயா பூயாஸம் ஸுவீரோ வீரை:

ஸுவர்ச்சா வர்ச்சஸா ஸுபோஷ:போஷை: ஸுக்ருஹோ

க்ருஹை:ஸுபதி: பத்யா ஸுமேதா மேதயா ஸ¨ப்ரஹ்மா

ப்ரம்ஹசாரிபி (என்று ப்ரார்த்தித்து தீர்த்தத்தால் மௌனமாக பரிஷேசனம் செய்யவும்)

பின்வரும் மந்திரங்களைச் சொல்லி ஸமித்துக்களை அக்னியில் சேர்க்கவும்.

1. அக்னயே ஸமிதம் ஆஹார்ஷம் ப்ருஹதே ஜாதவேதஸே

யதா த்வமக்னே ஸமிதா ஸமித்யஸே ஏவம்மாம் ஆயுஷா வர்ச்சஸாஸன்யா

மேதயா ப்ரஜயா பசுபி:ப்ரஹ்ம வர்ச்சஸேன அன்னாத்யேந ஸமேதய ஸ்வாஹா

2. ஏதோஸி ஏதிஷிமஹி ஸ்வாஹா

3. ஸமிதஸி ஸமேதிஷீமஹி ஸ்வாஹா

4. தேஜோஸி தேஜோமயி தேஹி ஸ்வாஹா

5. அபோ அத்ய அன்வசாரிஷம் ரஸேன ஸமஸ்ருக்ஷ்மஹி

பயஸ்வான் அக்ன ஆகமம் தம்மா ஸகும்ஸ்ருஜ வர்சஸா ஸ்வாஹா

6. ஸம்மாக்னே வர்சஸா ஸ்ருஜப்ரஜயாச தநேநச ஸ்வாஹா

7. வித்யுன்மே அஸ்ய தேவா:இந்த்ரோ வித்யாத் ஸஹரிஷிபி: ஸ்வாஹா

8. அக்னயே ப்ருஹதே நாகாய ஸ்வாஹா

9. த்யாவா ப்ருதிவீப்யாம் ஸ்வாஹா

10. ஏஷாதே அக்னே ஸமித்தயா வர்த்தஸ்வச ஆப்யாயஸ்வச

தயாஹம் வர்தமானோ பூயஸாம் ஆப்யாயமாநஸ்ச ஸ்வாஹா

11. யோமாக்னே பாகினம் ஸந்தம் அதாபாகம் சிகீர்ஷதி

அபாகமக்னே தம் குரு மாமக்னே பாகினம் குரு ஸ்வாஹா

12. ஸமிதம் ஆதாயாக்னே ஸர்வ வ்ரதோ பூயாஸம் ஸ்வாஹா

(பிறகு மௌனமாக அக்னியைப் பரிஷேசனம் செய்யவும்)

13. ஸ்வாஹா என்று ஸமித்தைச் சேர்க்கவும். (எழுந்திருந்து நின்று கைகுவித்து)

அக்னே : உபஸ்தானம் கரிஷ்யே

1. யத்தே அக்னே தேஜஸ்தேனாஹம் தேஜஸ்வீ பூயாஸம்

2. யத்தே அக்னே வர்சஸ்தேனாஹம் வர்சஸ்வீ பூயாஸம்

3. யத்தே அக்னே ஹரஸ்தேந அஹம் ஹரஸ்வீ பூயாஸம்

4. மயிமேதாம் மயிப்ரஜாம் மய்யக்கனி:தேஜோததாது

5. மயிமேதாம் மயிப்ரஜாம் மயீந்த்ர:இந்திரீயம் ததாது

6. மயிமேதாம் மயிப்ரஜாம் மயி ஸ¨ர்யோ ப்ராஜோ ததாது

அக்னயே நம: மந்த்ர ஹீநம் க்ரியா ஹீநம் பக்திஹீநம் ஹ§தாசந

யத்ஹ§தம்து மயாதேவ பரிபூர்ணம் ததஸ்துதே

ப்ராய சித்தானி அசேஷானி தபஹ கர்ம ஆத்மகானிவை.

யானி தேஷாம் அசேஷாணாம் க்ருஷ்ணாநுஸ்மரணம் பரம்.

ஸ்ரீ க்ருஷ்ண க்ருஷ்ண க்ருஷ்ண

ஸாஷ்டாங்க நமஸ்காரம் (ஹோம பஸ்மத்தை இடது கையில் எடுத்து ஜலத்தால் (தண்ணீரால்) நனைத்து கீழ்க்கண்ட மந்தரம் சொல்லி பவித்ர விரலால் குழைக்கவும்)

மாநஸ் தோகே தநயே மாநஆயுஷி மாநோ கோஷ§மாநோ அச்வேஷ§ரீரிஷ

வீரான் மாநோ ருத்ரபாமிதோவதீ: ஹவிஷ் மந்நோ நமஸா விதேமதே.

கீழே காணும் இடங்களில் திலகம் வைத்துக்கொள்ளவும்

மேதாவீ பூயாஸம் --- நெற்றியில்

தேஜஸ்வீ பூயாஸம் --- மார்பில்

வர்ஜஸ்வீ பூயாஸம் --- வலது தோளில்

ப்ரம்மவர்சஸ்வீ பூயாஸம் --- இடது தோளில்

ஆயுஷ்மான் பூயாஸம் --- கழுத்தில்

அன்னாதோ பூயாஸம் --- பின் கழுத்தில்

ஸ்வஸ்தி பூயாஸம் --- சிரசில்

என்று பஸ்ம தாரணம் செய்யவும்.

ஸ்வஸ்தி, ச்ரத்தாம் மேதாம்யச:ப்ரக்ஞாம் வித்யாம் புத்திம் ச்ரியம் பலம்.

ஆயுஷ்யம் தேஜ ஆரோக்யம் தேஹிமே ஹவ்ய வாஹந

ச்ரியம் தேஹிமே ஹவ்ய வாஹந ஓம் நம இதி 

என்று ப்ரார்த்திக்கவும்.

ஓம் தத்ஸத் ப்ரஹ்மார்பணமஸ்து

ஆவணி அவிட்டம் என்றால் என்ன

ஆவணி அவிட்டம் என்றால் என்ன. ?

இந்தவருடம் திருமணம் செய்து கொள்ள போகும் ஒருவரின் மகன் " மாமா ஆபீஸுக்கு நேரமாகி விட்டது , என்வே நான் குளிச்சுட்டு பூணல் மாத்தின்டாச்சு" நீங்கள் எனக்காக வெயிட் பண்ணாமல் மற்றவாளுக்கு பூணல் மாற்றி விடுங்கோ என கைபேசியில் கூறியபோது 

அழுவதா அல்லது இப்படியும் குழந்தைகள் உள்ளதே என நினைத்து வருத்தப்படுவதா என பல நேரம் சிந்தித்துள்ளேன்

ஆவணி அவிட்டம் என்றால் வெறுமனே பூணல் மாற்றிக்கொள்ளவேணும்  காமோகாரிசத் என்று ஒரு மந்திரம் காலையில் சொல்லனும் பின்பு இட்லியோ டிபனோ சாப்பிடனும் பின்பு ஒரு சங்கல்பம் சொல்லி ஸ்னானம் செய்து புது பூணல் போட்டுக்கனும் அரிசி மற்றும் எள்ளால் ரிஷிதர்பணம் பிதுர் தர்பணம் ( அப்பா இல்லாதவர்கள்) பண்ணனும் ஆத்துக்கு வந்து கால் அலம்பணும் பின்னர் விருந்து ( ஆவணி அவிட்ட சமையல் அசடு கூட செய்வாளாம் - அவ்வளவு நேரமாகுமாம் இந்த கர்மாவை செய்ய) சாப்பிடனும் அவ்வளவுதான் 
(இட்லி டிபன் சாப்பிடலையா இரண்டாம் குளியல் இல்லாமல் அப்படியே தொடரலாம் - யார் சொன்னார்களோ) ஆவணி அவிட்டம் எனநம்மில் பலரும் இன்றயஇளைய தலைமுறையினரில் மெஜாரிட்டி ஆனவர்களும் நினைக்கிறார்கள்

ஆவணி அவிட்டம் என்பது என்ன?

ஆவணிஅவிட்டம் என்பது நம் வேதத்திற்கான ஒரு பண்டிகை 

இதை  உபாகர்மா என்பர்

ஆவணி அவிட்டம் என்றால் புது பூணூல் மாற்றி கொள்வது என்பது ஓரளவிற்கு உண்மையாக இருந்தாலும் 

உபாகர்மா என்றும் அழைக்கப்படுகின்ற இந்த அருமையான பண்டிகை பல அபூர்வமான வேதோக்த அங்கங்களை தன்னுள்ளே கொண்டுள்ளது என்பதுதான் உண்மையான ஒன்று

புராதனமான (ப்ராசீனமான) நமது வைதிக சம்ப்ரதாயத்தில் பல பண்டிகைகள் விழாக்கள் கொண்டாடுவது வழக்கம் 

ஒவ்வொரு பண்டிகைக்கும் ஒரு முக்கியத்துவம் அதுமாதிரி வேதத்திற்காக மட்டுமே ஒரு பண்டிகை உண்டு என்றால் அது உபாகர்மா எனும் இந்த ஆவணி அவிட்ட பண்டிகைதான் 

ஆவணியாவிட்டம் என்று சொல்லப்படும் இந்த பண்டிகை வேதத்தை தவிர வேறு எதை உத்தேசித்தும் கொண்டாடப்படுவதில்லை.

இக்காலத்தில் நம்மில் எத்தனை பேர் ஆவணியாவிட்டத்தன்று இந்த பண்டிகை வேதத்தை உத்தேசித்து தான் கொண்டாடப்படுகின்றது என அறிந்துள்ளோம் என்றால் அது மிக மிக குறைவானவர்களே

சரி இதனை உபாகர்மா என கூறாமல் ஆவணி அவிட்டம் என கூறுவதேன்?

பொதுவாக ஆவணி மாதத்தில் அவிட்ட நக்ஷத்திரத்தில் இந்த பண்டிகை வருவதால் இதற்கு ஆவணி அவிட்டம் என்று ஒரு பெயர் வந்திருக்கலாம் 

மேலும் ச்ரவண மாதத்தில் வருவதால் இதற்கு ‘ச்ரவணம்’ என்றும் ஒரு பெயர் உண்டு

உபாகர்மா என்பதுதான் இதன் உண்மையான பெயர்

உபாகர்மா என்றால் என்ன?

உபாகர்மா என்ற வார்த்தைக்கு ஆரம்பம் என்று அர்த்தம் அதாவது வேதாரம்பம்

இதனை 

”ச்ராவண்யாம் பெளர்ணமாஸ்யாம் அத்யாயம் உபாக்ருத்ய மாஸ ப்ரதோஷே ந அதீயீத தேஷ்யாம் பெளர்ணமாஸ்யாம் ரோஹின்யாம் வா விரமேத்” என்று ஆபஸ்தம்பர் கூறுகிறார்

அதாவது ஸ்லோகத்தின் முதல் பகுதியின் அர்த்தம் என்னவென்றால் 

ஆடி அமாவாஸ்யைக்கு பிறகு வரும் பெளர்ணமி அன்று முதல் ச்ராவணமாகையால் ப்ரஹ்மச்சாரிக்கும் மற்றுமுள்ள க்ரஹஸ்தர்களுக்கும் இந்த நாள் வேதங்களை கற்க்க ஆரம்பிக்க வேண்டிய நன்னாள். அதாவது வேதாரம்பம் செய்ய உகந்த நாள் என்பது ஆகும் 

வேத ஆரம்பம் என்றால் வேத்த்திற்க்கு முடிவு உண்டா?

இல்லை தோஷம் உண்டாம் அதை போக்கி பின்பு மீண்டும் வேத ஆரம்பம் செய்யனுமாம் 

வேதத்திற்க்கு தோஷமா ? என்னது ஸ்வாமி 

ஆம் வேதத்திற்கு யாதயாம தோஷம் வருகின்றதாம் (அதாவது மீந்து போய் ஜெலம் விட்ட ஆகாரத்தை 'பழையது’ என சொல்லுகிறோம் அல்லவா அது மாதிரியானது இந்த யாதயாம தோஷம்) இந்த தோஷம் நீங்கவே ஆவணி அவிட்டம் என்னும் உபாகர்மா செய்யப்படுகின்றது

வேதத்திற்குபோய் ‘பழையது ' என்ற தோஷம் எப்படி வரும் எனும் சந்தேகம் நமக்கு வந்தால் அது நியாயம்தான்

வேதத்திற்கு இயற்கையாக எந்த தோஷமும் வராது

நம்மை போன்ற சாதாரண மனிதர்கள் (ரிஷிகளோ மகான்களோ அல்ல ) வேதத்தை பாராயணம் செய்வதனால் அதற்கு அப்படி ஒரு தோஷம் வருகிறதாம்

உதாரணத்திற்கு நாம் வழிபடும் கோவில்களை எடுத்துக் கொள்வோம் 

கோவில்களுக்கு கும்பாபிஷேகம் பவித்ரோத்ஸவம் என நாம் ஏன் செய்கின்றோம் 

அந்த கோவிலில் நடந்த விழாக்களில் உச்சரித்த மந்திர அபசாரம் நித்திய கைங்கர்யத்தில் ஆசாரகுறைவு தெரியாத தந்திர அபசாரம் என பலவற்றுக்கு பரிகாரம் காண வேண்டி செய்கிறோம் 

அதே போல் வேதத்தை நாம் உச்சரிப்பதில் ஏற்பட்ட குறை ஒதுவதில் பின்னம் அடைந்த குறை சொல்லுவதில் அக்கறையின்மை வேகமாக சொல்லுதல் என பல விதமாக நாம் செய்த அபசாரங்களை போக்கவே இந்த உபாகர்மா என்னும் ஆவணி அவிட்டம்

இந்த உபாகர்மா வைபவத்தில் நாம் மட்டுமல்ல பகவானை தவிர முப்பத்து முக்கோடி தேவர்களும் ப்ரஹ்மாவும் சம்பந்தப்பட்டுள்ளார் 

வேதத்தை பிரம்மனோ ரிஷிகளோ இயற்றவில்லை என்பது நம் எல்லோருக்கும் தெரிந்ததே

ஸர்வஞ்னான பகவான் ஸங்கல்பத்தால் உருவானது என அந்த வேதமே கூறுகின்றது

அதற்கான வாக்யம்:

“ஸோ காமாயத! பஹுஸ்யாம் ப்ரஜா யேயேதி !”

பகவானின் அறிவான அந்த வேதத்தை அவர் முதன்முதலில் ப்ரஹ்மாவிற்கு உபதேசித்தார் 

எப்படி உபதேசித்தார்?

உபதேசம் செய்தார் என்னும்போது வாயால் உபதேசித்ததாக நினைக்க வேண்டாம். சங்கல்பத்தினாலேயே உபதேசித்தார்

ப்ரஹ்மாவிற்கு பிறகு அவரது வழிதொன்றல்களான  ப்ரஜாபதிகள் முப்பத்து முக்கோடி தேவர்கள் முதலானவர்கள் ‘சந்தை’ ‘திருவை’ என தினமும் சொல்லி வேதத்தை தங்களிடம் வரப்படுத்தினார்கள்

ப்ரஹ்மா பகவானிடமிருத்து  வேதத்தை உபதேசம் பெற்ற நாள் இன்றுதான் ( ஆவணி அவிட்டம் அன்று தான்)

ஆதலால் இது வேதத்தின்  ‘உதித்த நாளாக்கான விழாவாகவும்’ கொள்ளலாம்

வேதத்தை கற்றவர்கள் யாராயினும் பகவானை தவிர வேதாத்யயனம் செய்தவர்கள் உபாகர்மா செய்து வேதம் சொன்னால்தான் வேதத்திற்கு மஹிமை உண்டு என சாஸ்திரம் சொல்லுகின்றது

 ஓய் ஸ்வாமி நாம்தான் வேத அத்யயனம் செய்யவில்லையே அப்போ எனக்கு உபாகர்மா அனுஷ்டிப்பதிலிருந்து விதிவிலக்கு உண்டா? “’  என்று சிலர் கேட்பது அடியேன் காதில் விழுகிறது 

தேவரீர்கள் வேதாத்யயனம் செய்யாமலிருக்கலாம் ஆனால் உபாகர்மா அனுஷ்டித்துதான் ஆகவேண்டும் எதற்க்காக ஏன்? செய்யனும் 

அதாவது நித்யப்படி நாம் செய்யும் சந்தியாவந்தனத்தில் வரும் மந்திரங்கள் மேலும் உச்சாடனம் செய்யும் காயத்ரி மந்திரம் 

நாம் கலந்து கொள்ளும் பூஜை புனஸ்காரங்களில வரும் மந்திரங்கள் நாம் செய்யும் பிதுர் ச்ராத்தம் போன்ற கார்யங்களில் வரும் மந்திரங்கள் என நாம் வருஷம் முழுவதும் பல முறை பல வித மந்திரங்களை சொல்ல வேண்டியதுள்ளது இவைகள் நமக்கு பலனளிக்க வேண்டுமானால் உபாகர்மா செய்தே ஆக வேண்டும்

அதாவது நாம் சொல்லும் மந்திரங்களுக்கு சக்தி வர வேண்டுமானால் உபாகர்மா ச்ரத்தையாக அனுஷ்டித்தே ஆக வேண்டும் என்கிறது சாஸ்திரம் 

இப்போது புரிகிறதா ஆவணிஅவிட்ட உபாகர்மாவுக்கும் வேத ஆரம்பத்துக்கும் எவ்வளவு சம்பந்தம் உள்ளது என

பொதுவாக பிராமணர்களில் ஒருவனுக்கு உபநயனம் ஆனவுடன் வேத பாடசாலையில் சேர்ந்து வேதம் கற்க முடியாது

அதாவது பூணூல் மற்றும் ப்ரம்மோபதேசம் ஆன மாத்திரத்திலேயே ப்ரஹ்மச்சாரிக்கு வேதம் கற்க யோக்யதை வருவதில்லை

அந்த பிரம்மசாரி முதல் உபகர்மா அதாவது தலை ஆவணியாவிட்டம் ஆன பிறகுதான் வேதம் கற்கின்ற யோக்யதை வருகின்றது 

உங்களுக்காக உபாகர்மா அன்று நாம் செய்யும் சில வைதிக கர்மாக்களில் வரும் சில அற்புதமான விஷயங்கள் ஒரு கிளான்ஸ்

முதலில் ஒரு நூதன யக்ஞோபவீத தாரணம்

ஏற்கனவே நாம் கூறியபடி வேத
ஆரம்பம் என்று ஒன்று இருந்தால் வேத முடிவு அதாவது ‘உத்ஸர்ஜனம்’ ஒன்றும் இருக்க வேண்டும் இல்லையா 

வேதத்தை யதோக்தமாக உத்ஸர்ஜனம் செய்யவேண்டும் இந்த உத்ஸர்ஜனத்தை அனுஷ்டிப்பவர்கள் மிக மிக குறைவு

ஆதலால்தான் உத்ஸர்ஜனம் செய்யாததற்கு ப்ராயஸ்சித்தமாக 

‘காமோகர்ஷீத்...’ என்கின்ற ஜபத்தை இன்றயதினம் செய்கிறோம் 

ஏனெனில் 'காமோகர்ஷித்.. என்ற ஜெபம் ஒரு சர்வ பாப ப்ராயஸ்சித்த மந்திரமாகவும் விளங்குகின்றது

அதன் பின் மந்திரங்களை நமக்கு பிரம்மாவிடம் இருந்து ஆதியில் பெற்று தந்த ரிஷிகளையும் தேவதைகளையும் சங்கல்பத்தால் பூஜித்து அவர்களது தபசக்தி மூலம் அவர்களுடைய அனுக்ரஹத்தை பெற வேண்டி 

இந்த ச்ராவணத்தில் ப்ரஜாபதி முதலிய ஒன்பது பேர்களுக்கு காண்டரிஷி தர்ப்பணம் செய்கிறோம் 

அதனை தொடர்ந்து ஹோமமும் சொல்லப்பட்டுள்ளது

மேலும் இன்றய ஆவணி அவிட்ட உபாகர்மா அன்று சொல்லப்பட்டும் மஹா ஸங்கல்பம் மிகவும் உயர்ந்தது 

அந்த சங்கல்பத்தில் நாம் செய்த செய்யபோகிற பல பாவங்களும் மனசால் வாக்கால் செய்த தவறான செயல்களுக்கும் நம் இந்திரியங்களால் செய்த தோஷங்களும் நீங்குவதற்கான விசேஷ சங்கல்ப பிரார்த்தனை வாக்யங்கள் கொண்டது 

இந்த ஸங்கல்பத்தை  பக்தி ச்ரத்தையோடு சொல்லுவதால் செய்த பாவம் விலகி நல்ல பலனை சொல்லுபவர்களுக்கு அளிக்கும்
( பகவான் நம் பாவங்களை போக்க என்னபாடு படுகிறான் -அப்பாவை மதிக்காத இக்கால பிள்ளைகள் போல் நாம் தான் அதை உதாசீனம் பண்ணுகிறோம்)

அந்த சங்கல்பத்தில் பல தேவதா மூர்த்திகளின் சன்னிதிகளையும் புண்ய க்ஷேத்ரங்களையும் புண்ய நதிகளையும் நாம் நிணைவிற்கு கொண்டுவந்து சங்கல்பம் செய்யவேணும்

ஏன் செய்ய வேணும்?

நாம் செய்யும் காரியங்களின் பலன் நமக்கு உறுதியாக கிட்ட வேண்டுமானால் அதாவது அந்த வருஷத்தில் நாம் பல சந்தர்பங்களில் செய்யும் பலவிதமான கர்மாக்களில் வரும் மந்திரங்கள் பலமுள்ளதாக மாறி நமக்கும் பிதுர்களுக்கும் சந்ததிகளுக்கும் ஸ்ரேயஸ் அளிக்க வேண்டும் என நாம் நினைத்தால் கண்டிப்பாக ஆவணி அவிட்ட நாளில் நாம் இந்த உபாகர்மாவை ச்ரத்தையாக செய்ய வேண்டும்

இந்த உபகர்மாவை செய்யாவிட்டால் பாவமா? இல்லை தோஷம் ஏதும் வருமா?

ஆம் பாவம் தான்  உபாகர்மாவை இன்றய தினம் ச்ரத்தையாக அனுஷ்டானம் செய்யாவிடில் பாவம் மட்டுமல்ல பலவித தோஷமும் ஏற்படும் சந்தேகமே வேண்டாம்

இதை செய்வதால் நம்மிடமிருக்கும் அல்லது நமக்கு தெரிந்த சொல்ப வேத மந்திரமானது அதனது வீர்யத்தோடு நம்முடன் கூடியதாகயிருக்கும் அதன்மூலம் 
நற்பலனை நமக்கு சேர்க்கும்

என்ன அவர் செய்தது போல ஆவணிஅவிட்டத்தை ஏனோ தானோ என அவசரம்அவசரமாக செய்யாமல் இந்த வருடம் முதல் - முறையாக செய்து வீரியத்துடன் அந்த அந்த வருடங்களில் நாம் செய்யும் கர்மாக்களின் பலனை பெற்று உய்வோமா

Wednesday, July 22, 2020

உலக வாழ்க்கையில் இன்பம் சந்தோஷம் எது

உலக வாழ்க்கையில் இன்பம் தரக்கூடிய ஆறு விஷயங்கள்?*

अर्थागमो  नित्यमरोगिता  च                     
प्रिया  च  भार्या  प्रियवादिनी  च ।
वश्यस्य  पुत्रो Sर्थकरी  च  विद्या
षड् जीवलोकस्य  सुखानि राजन्  ।।

அர்தாகமோ  நித்யமரோகிதா  ச                     
ப்ரியா  ச  பார்யா  ப்ரியவாதிநீ  ச ।
வஶ்யஸ்ய  புத்ரோர்தகரீ  ச  வித்யா
ஷட்  ஜீவலோகஸ்ய  ஸுகாநி ராஜந்  ।।

தடையற்று வரக்கூடிய செல்வம் (passive income போல்), நல்ல உடல் ஆரோக்யம், ப்ரியமான மனைவி , ப்ரியமான வார்த்தைகளை பேசும் மனைவி, நமது சொல்லை தட்டாமல் கேட்கும் மகன் (அ) மகள் , மற்றும் நாம் நிபுணத்வம் வாய்ந்த துறையிலிருந்து சம்பாதிக்கும் பணம். இவை ஆறும் நமது உலக வாழ்க்கையில் நமக்கு ஸுகத்தையும் ஸந்தோஷத்தையும் அளிக்கக்கூடியவை

Saturday, July 18, 2020

சாதுர்மாஸ்ய வ்ரதம்

நீதி ஶாஸ்த்ரம்🙏
🙏சாதுர்மாஸ்ய வ்ரதம் 02-07-20 முதல் 26-11-20 வரை ।

चतुरो वार्षिकान् मासान् देवस्य उत्थापनाऽवधि ।
इमं करिष्ये नियमं निर्विघ्नं कुरु मेच्युत ।।

சதுரோ வார்ஷிகாந் மாஸாந் தேவஸ்ய உத்தாபநாऽவதி ।
இமம் கரிஷ்யே நியமம் நிர்விக்நம் குரு மேச்யுத ।।

சாதுர்மாஸ்ய வ்ரதத்தில் ஸன்யாஸிகள் ஒரே இடத்தில் தங்கி இருப்பது நமக்கு தெரியும். குடும்ப வாழ்க்கையில் ஈடுபடும் க்ரஹஸ்தர்களுக்கும் வ்ரதம் உண்டு. சாந்த்ரமான படி ஆஷாட மாஸம் முதல் கார்திக மாஸம் வரை ஆஹாரத்தில் சில நியமங்களுடன் இந்த நான்கு மாஸ வ்ரதத்தை அனுஷ்டிக்க வேண்டும்.

श्रावणे वर्जयेच्छाकं दधि भाद्रपदे तथा ।
दुग्धमाश्वयुजे मासि कार्तिके चामिषं त्यजेत् ।

ஶ்ராவணே வர்ஜயேச்சாகம் ததி பாத்ரபதே ததா ।
துக்தமாஶ்வயுஜே மாஸி கார்திகே சாமிஷம் த்யஜேத் ।।

ஶாக வ்ரதம் - 02-07 முதல் 30-07 வரை அனைத்து           வகையான   காய்கறிகள் மற்றும் புளி மிளகாய் தேங்காய் முதலியவைகள் சாப்பிடக்கூடாது
ததி வ்ரதம் - 31-07 முதல் 29-08 வரை தயிர் மற்றும் தயிர் வகைகளை சாப்பிடக் கூடாது
பயோ வ்ரதம் - 30-08 முதல் 27-10 வரை பால் மற்றும் பால் வகைகளை சாப்பிடக்கூடாது
த்வி தள வ்ரதம் - 28-10 முதல் 26-11 வரை பருப்பு போன்ற இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட விதைகள் இருக்கக்கூடிய தானியங்களை (பருப்பு வகைகளை) சாப்பிடக்கூடாது.

இப்படி சாதுர்மாஸ்ய விரதத்தை அனுஷ்டிப்பதால் உடல் ஆரோக்கியமும் மன அமைதியும் உண்டாகும்

।।ஸ்ம்ருதி கௌஸ்துபம்।।🙏🙏

வைராக்யடிண்டிமம் श्रीः वैराग्यडिण्डिमः

வைராக்யடிண்டிமம்

|| श्रीः वैराग्यडिण्डिमः ॥

माता नास्ति पिता नास्ति 
नास्ति बन्धुः सहोदरः ।
अर्थो नास्ति गृहं नास्ति 
तस्मात् जाग्रत जाग्रत ॥ १ ॥

1.மாதா நாஸ்தி பிதா நாஸ்தி. நாஸ்தி பந்து சகோதரா | அர்த்தோ நாஸ்தி க்ருஹம் நாஸ்தி தஸ்மாத் ஜாக்கிரத ஜாக்கிரத ||

(இறைவனைத் தவிர்த்து இவ்வுலகில் நிரந்தரமான) 
தாயோ தகப்பனோ உடன்பிறந்தவனோ உறவினனோ செல்வமோ வீடோ கிடையாது. ஆகவே (ஸம்ஸாரமெனும் உறக்கத்தில் இருப்பவர்களே) விழிமின் விழிமின்!
(ஜாக்கிரதை ஜாக்கிரதை)

जन्म दुःखं जरा दुःखं 
जाया दुःखं पुनः पुनः ।
संसारसागरो दुःखं
तस्मात् जाग्रत जाग्रत ॥ २ ॥

2.ஜென்ம துஹ்கம் ஜரா துஹ்கம் ஜாயா துஹ்கம் புன:புன: |  சம்சார சாகரம் துஹ்கம் தஸ்மாத் ஜாக்கிரத ஜாக்கிரத ||

பிறப்பதும் மூப்படைவதும் துக்கத்தை அளிக்கிறது. (கணவன்) மனைவி  மகிழ்ச்சியளிப்பதாக பிரசித்தமான உறவும்) பலவித கஷ்டங்களைக் கொண்டதே. (தனித்தனியே 
சொல்லி யாது பயன்?) கடலைப்போன்ற ஸம்ஸாரம் துக்கம் மிகுந்ததே. ஆகவே (இதிலிருந்து தப்பும் வழி யாது என்று அறிய) 
விழிமின் விழிமின்!

कामः क्रोधश्च लोभश्च 
देहे तिष्ठन्ति तस्कराः ।
ज्ञानरत्नापहाराय 
तस्मात् जाग्रत जाग्रत ॥ ३ ॥

3.காம குரோத லோபஸ் ச தேஹெதிஷ்டதி தஸ்கரா: | ஞான 
ரத்னாபகாராய தஸ்மாத் ஜாக்கிரத ஜாக்கிரத ||

ஞானமெனும் ரத்னத்தைத் திருடுவதற்கு காமம் க்ரோதம் லோபம் ஆகிய திருடர்கள் உடலிலேயே இருக்கிறார்கள். ஆகவே விழிமின் விழிமின்!

आशया बध्यते जन्तुः 
कर्मणा बहुचिन्तया ।
आयुः क्षीणं न जानाति 
तस्मात् जाग्रत जाग्रत ॥ ४

4.ஆஷயா பத்யதெ ஜந்து: கர்மணா பஹுசிந்தயா| ஆயு: க்ஷீணம் நஜானாதி தஸ்மாத் ஜாக்கிரத ஜாக்கிரத||

ஆசைகள் வினைப்பயன்கள் பலவித கவலைகள் இவற்றால் மனிதன் தளைப்படுகிறான். (இதிலேயே) ஆயுள் தீர்ந்துவிடுவதை அறிவதில்லை. ஆகவே விழிமின் விழிமின்!

क्षणं वित्तं क्षणं चित्तं 
क्षणं जीवितमावयोः ।
यमस्य करुणा नास्ति 
तस्मात् जाग्रत जाग्रत ॥ ५ ॥

5.க்ஷண வித்தம் க்ஷணசித்தம் க்ஷணம் ஜீவிதமாவயோ:| யமஸ்ய கருணா நாஸ்தி  தஸ்மாத் ஜாக்கிரத ஜாக்கிரத ||

பணமோ ஆசையோ (சொல்பவன் கேட்பவன் ஆகிய) நம்மிருவரது வாழ்க்கையோ (ஒரு) கணத்திற்கு (மேல் இருக்குமென்று சொல்ல முடியாது). ஆகவே விழிமின் விழிமின்!

यावत्कालं भवेत् कर्म 
तावत् तिष्ठन्ति जन्तवः ।
तस्मिन् क्षीणे विनश्यन्ति 
तस्मात् जाग्रत जाग्रत ॥ ६ ॥

6.யாவத்காலம் பவேத் கர்மா தாவத் திஷ்டந்தி ஜந்தவ:| தஸ்மின் க்ஷீணே விநஸ்யன்தி  தஸ்மாத் ஜாக்கிரத ஜாக்கிரத||

(தான் இப்பிறப்பில் அனுபவிக்க வேண்டிய) வினைப்பயன் எவ்வளவு நாள் இருக்குமோ அவ்வளவே மக்கள் வாழ்வர். அது தீர்ந்தால் இறந்துவிடுவர். ஆகவே விழிமின் விழிமின்!

ऋणानुबन्धरूपेण पशुपत्नीसुतादयः ।
ऋणक्षये क्षयं यान्ति 
तस्मात् जाग्रत जाग्रत ॥ ७ ॥

7.ருணாநு பந்த ரூபேண பஸு பத்னி ஸுதாதய:| ருணக்ஷயே க்ஷயம் யாந்தி தஸ்மாத் ஜாக்கிரத ஜாக்கிரத||

(ஒவ்வொருவரிடமும்) கடன்பட்டதனால் சேர்க்கப்பட்டு மனைவி மக்கள் (ஏன்) கால்நடை முதலியவை கூட (ஏற்படுகின்றனர்). (அந்த) கடன் தீர்ந்தால் (அவர்களும்) விலகி விடுவர். ஆகவே விழிமின் விழிமின்!

सम्पदः स्वप्नसङ्काशाः 
यौवनं कुसुमोपमम् ।
विद्युच्चञ्चलम् आयुष्यं 
तस्मात् जाग्रत जाग्रत ॥ ८ ॥

8.ஸம்பத ஸ்வப்ன ஸங்காஸா யௌவனம் குஸுமோபமம்| வித்யுத் சஞ்சலம் ஆயுஷ்யம்
தஸ்மாத் ஜாக்கிரத ஜாக்கிரத||

செல்வங்கள் ஸ்வப்நத்தைப் போன்றவை (நிலையாதவை). இளமை பூவினைப் போன்றது (குறிப்பிட்ட காலம் மட்டுமே வாடுவதற்கு முன் அழகாக இருக்கும்). உயிரோ மின்னலைப் போல் சஞ்சலமானது (எப்பொழுது தோன்றும் மறையும் என்று தெரியாது). ஆகவே விழிமின் விழிமின்!

पक्वानि तरुपर्णानि 
पतन्ति क्रमशो यथा ।
तथैव जन्तवः काले 
तत्र का परिदेवना ॥ ९ ॥

9.பக்வானி தரு பர்ணானி பதந்தி க்ரமஸோ யதா| : ஜந்தவ: காலே 
தத்ர கா பரிதேவனா ||

மரத்தின் காய்ந்த இலைகள் ஒவ்வொன்றாக எப்படி விழுகின்றனவோ அதுபோல் காலம் வந்தால் மக்களும். அதில் வருத்தப்பட என்ன இருக்கிறது?

एकवृक्षसमारूढाः नानाजातिविहङ्गमाः ।
प्रभाते क्रमशो यान्ति 
तत्र का परिदेवना ॥ १० ॥

10.ஏக வ்ருக்ஷ ஸமா ரூட நாநாஜாதி விஹங்கமா:| ப்ரபாதே க்ரமஸொ யாந்தி தத்ர கா பரிதேவனா ||

பல ஜாதி பறவைகள் (இரவில்) ஒரே மரத்தில் குடியிருப்ப. (ஆனால்) காலை வந்தவுடன் தனித்தனியே (அவ்வவற்றின் இரையைத் தேட) செல்லுப. அதில் வருத்தப்பட என்ன இருக்கிறது?

॥ इति वैराग्यडिण्डिमः सम्पूर्णः ॥

गुरुवन्दनम् குரு வந்தனம்

नारायणं पद्मभवं वसिष्ठं
 शक्तिं च तत्पुत्रपराशरं च।
व्यासं शुकं गौडपदं महान्तं गोविन्दयोगीन्द्रमथास्य शिष्यम्॥ 

गुरुवन्दनम् 
naaraayaNaM padmabhavaM vasishhThaM shaktiM cha tatputraparaasharaM cha .
vyaasaM shukaM gauDapadaM mahaantaM govindayogiindramathaasya shishhyam ..
 
guruvandanam v1 / gurustotram v20

To Narayana, to lotus-born Brahma, to Vasishtha, to Shakti and his son, Parashara,
to Vyasa, to Shukadeva, to the great Gaudapada, to Govinda, to Yogindra his disciple.

 

श्री शंकराचार्यमथास्य पद्मपादं च हस्तामलकं च शिष्यम्।
तं त्रोटकं वार्त्तिककारमन्यान् अस्मतगुरून् सन्ततमानतोस्मि॥
 
गुरुवन्दनम् 
shrii shaMkaraachaaryamathaasya padmapaadaM cha hastaamalakaM cha shishhyam .
taM troTakaM vaarttikakaaramanyaan asmataguruun santatamaanatosmi ..
 
guruvandanam 
v2 / gurustotram v21

To his disciple Shri Shankaracharya, to his disciples Padmapada, Hastamalaka,
to him Trotakacharya, to Sureshwara 
(the writer of famous vaarttika's), to others, to our tradition of gurus, I bow down.

 

श्रुतिस्मृतिपुराणानां आलयं करुणालयं।
नमामि भगवत्पादं शङ्करं लोकशङ्करम्॥
 
गुरुवन्दनम् 
shrutismR^itipuraaNaanaaM aalayaM karuNaalayaM .
namaami bhagavatpaadaM sha~NkaraM lokasha~Nkaram ..
 
guruvandanam v3 / gurustotram v22

To the shruti ('that which is heard')smR^iti ('that which is remembered) and puraaNaanaM ('ancients' [stories]) - the abode of kindness,
I bow down to the feet of the Lord Shankar, emancipator of the world.

 

शङ्करं शङ्कराचार्य केशवं बादरायणम्। 
सूत्रभाष्यकृतौ वन्दे भगवन्तौ पुनः पुनः॥
 
गुरुवन्दनम् ४
sha~NkaraM sha~Nkaraachaarya keshavaM baadaraayaNam . 
suutrabhaashhyakR^itau vande bhagavantau punaH punaH ..

guruvandanam 
v4 / gurustotram v23

To Shankar Shankaracharya (Shiva), Keshava (Vishnu, Krishna), Badarayana (Veda Vyasa),
to the commentator of the suutrabhaashya 
(Brahma Sutras), at the feet of the lord I bow down again and again.

 

यद्‌द्वारे निखिला निलिम्पपरिषत्सिद्धिं विधत्तेऽनिशंश्रीमच्छ्रीलसितं जगद्‌गुरुपदं नत्वात्मतृप्तिं गताः।
लोकाज्ञानपयोदपाटनधुरं श्रीशंकरं शर्मदंब्रह्मानन्दसरस्वतीं गुरुवरं ध्यायामि ज्योतिर्मयं॥५॥

प्रार्थना 
yad.hdvaare nikhilaa nilimpaparishhatsiddhiM vidhatte.anishaM , shriimachchhriilasitaM jagad.hgurupadaM natvaatmatR^iptiM gataaH .
lokaaGYaanapayodapaaTanadhuraM shriishaMkaraM sharmadaM , brahmaanandasarasvatiiM guruvaraM dhyaayaami jyotirmayaM
 ..5..
praarthanaa v5

At whose door the whole galaxy of gods pray for perfection day and night.
Adorned by immeasurable glory, preceptor of the whole world, having bowed down at His feet, we gain fulfilment.
Skilled in dispelling the cloud of ignorance of the people, the gentle emancipator,
Brahmananda Saraswati, the supreme teacher, full of brilliance, on Him we meditate.



Thursday, July 16, 2020

ச்ராத்தம் sraddham श्राद्धं

*பித்ருக்களுக்கு செய்யும் ச்ராத்தத்தில் முக்கியமாக இந்த ஏழு பொருட்கள் கட்டாயம் சேர்க்க வேண்டும் என்கிறது சாஸ்திரம்.*

1. *உச்சிஷ்டம்* நிர்மால்யம் வமனம் ஶ்வேத பர்ப்படம்.
ஶ்ராத்தே சப்த பவித்ராணி தௌஹித்ர: குதபஸ் திலா:
*உச்சிஷ்டம்* என்றால் எச்சில் பொருள்.பசுமாட்டினிடம் பால் கறக்கும்போது முதலில் கன்றுக்குட்டியை பால் ஊட்ட செய்து ,பால் சுரந்தபின் கன்றை விலக்கி விட்டு மடியை அலம்பாமல் கன்றுக்குட்டியின் வாய் எச்சிலுடன் கறக்கப்படும் பசும்பால் தான் உச்சிஷ்டம் என்பது.இது பித்ருக்களுக்கு மிகவும் பிரியமானது.பசும்பால் கட்டாயம் சிராத்தத்தில் சேர்க்கவேண்டும்.🙏

*2* . *சிவ நிர்மால்யம்*
தபஸ் செய்து பகீரதனால் ஆகாயத்திலிருந்து பூமிக்கு வரவழைக்கப்பட்ட கங்கா நதியை சிவபெருமான் தனது சிரஸ்ஸில் தாங்கி கொண்டார் .அதன்பிறகே ஜடை முடியிலிருந்து கங்கா தேவி பூமியில் இறங்கினாள். ஆகவே கங்கையானது சிவனுக்கு அபிஷேகம் செய்த ஜலமாகையால் சிவநிர்மால்யம்.
சிராத்தத்தில் ஆரம்பத்தில் கங்கா ஜலத்தால் வீடு முழுவதும் குறிப்பாக சமையல் செய்யும் இடத்தை ப்ரோக்ஷித்து பின்னர் ச்ராத்த சமையல் செய்ய ஆரம்பிக்கலாம் மற்றும் கங்கா ஜலத்தை சாப்பிடும் முன்னர் ஆபோசனம் போடுவதற்கும் உபயோகிக்கலாம்🙏

*3* . *வமனம்*
என்றால் வாந்தி பண்ணி துப்பியது எனப்பொருள். அதாவது தேனீக்கள் பல பூக்களிலிருந்து தங்கள் வாயில் தேன் சேகரித்து கூட்டில் உமிழ்கின்றன.தேன் என்பது தேனிக்களால் துப்பப்பட்ட எச்சில் பொருள்.தேன் நம் மறைந்த முன்னோர்களுக்கு மிகவும் ப்ரியமானது.ஆகவே தேன் சேர்த்து கொள்வதால் பித்ருக்கள் மிகவும் ஸந்தோஷமடைகிறார்கள்🙏

*4* . *ஶ்வேத பர்ப்படம்*
ஶ்வேதம் என்றால் வெண்மை ,பர்ப்படம் என்றால் பட்டுதுணி ,பித்ருக்களுக்கு வெண் நிறமுடைய பட்டுதுணி மிகவும் ப்ரியம்.
ஆகவே கர்த்தா ச்ராத்தத்தின் போது வெண்நிற பட்டு வேஷ்டி கட்டிகொள்வதும் ச்ராத்தத்தில் சாப்பிடுபவர்க்கு வெண்பட்டு தந்து அதை கட்டிக்கொள்ள செய்வதும்  பித்ருக்களுக்கு ஸந்தோஷத்தையும் சிராத்தம் செய்பவருக்கு நீண்ட ஆயுளையும் பெற்றுத்தரும்.🙏

*5* . *தௌஹித்ர*
என்றால் பேரன் ,பேத்திகள். *யாருக்கு சிராத்தம் செய்கிறோமோ அவருடைய* *பெண்ணின்* குழந்தைகளான பேரன் பேத்திகள்.இறந்த தாத்தா பாட்டிக்கு மிகவும் பிரியமானவர்கள்.
மேலும் தௌஹித்ர என்பதற்கு வேறு பொருளும் பெரியோர்களால் கூறப்படுகிறது.அதாவது அமாவாசை திதி அன்று பசுமாட்டிற்கு நிறைய புற்கள் போட்டு சாப்பிடசெய்து மறுநாள் பிரதமை அன்று அம்மாட்டிலிருந்து கறந்தபாலை தயிராக்கி அதை வெண்ணையாக்கி அதை நெய்யாக காய்ச்சினால் அதுவே *தௌஹித்ர* எனப்படும் பொருள்.அதாவது அப்போது காய்ச்சிய நெய் பித்ருக்களுக்கு மிகவும் ப்ரியமானது🙏

*6.குதப* என்றால் சிராத்தம் செய்யவேண்டிய நேரம்.பகல் சுமார் 11.30க்கு மேல் 12.30 மணி வரையுள்ள காலமே குதப காலம்.கூடியவரை இந்த நேரத்தில் சிராத்தம் செய்தல் -முடித்தல் அதிகமான பலனை தரும்.🙏

*7.திலா*
என்றால் கருப்பு நிறத்தில் உள்ள எள். இதுவும் மறைந்த முன்னோர்களுக்கு மிகவும் சந்தோஷத்தை தரும்.
வெள்ளை எள் மஹா கணபதி போன்ற சில தெய்வங்களுக்கு மகிழ்ச்சியை தரும்.கருப்பு நிற எள் பித்ருக்களுக்கு மகிழ்ச்சியை தரும்.ஆகவே ச்ராத்தத்தில் தாராளமாக உபயோகிக்கலாம்.

ஆகவே மேற்கூறிய
1.பசும்பால்
2.கங்கா ஜலம்
3.தேன்
4.வெண்பட்டு
5.புத்துருக்கு நெய்
6.குதப காலம்
7.கருப்பு எள்
இந்த ஏழு பொருட்கள் ச்ராத்தத்தில் சிறிதளவாவது சேர்த்து செய்வது நிறைவான பலனை தரும். பித்ருக்களின் ஆசியையும் பெறலாம்🙏

ருக் வேத ப்ரம்ம யக்ஞம் Rigveda Brrumma yagyam

ருக் வேத ப்ரம்ம யக்ஞம்.

ஆசமனம்……சுக்லாம் பரதரம்+ஷாந்தயே. ஓம் பூ………..பூர்புவஸ்ஸுவரோம். மமோபாத்த+ப்ரீத்யர்த்தம் ப்ரும்ம யக்ஞம்.கரிஷ்யே ப்ரும்ம யக்ஞேன யக்‌ஷயே.( அப உபஸ்பர்ஷ்யா).

வ்ருஷ்டிரஸி வ்ருஸ்சமே பாப்மானம் ரிதாத் ஸத்யமுபைமீ.
மூன்று தடவை காயத்ரீ மந்த்ரம் சொல்லவும்.

அக்னீமீளே மதுசந்தா ரிஷி: அக்னீ தேவதா காயத்ரீ சந்தஹ ப்ரம்ம யக்ஞ ஸ்வாத்யாயனே விநியோக:
ஓம் அக்னி மீளே ப்ரோஹிதம் யக்ஞஸ்ய தேவ ம்ருத்விஜம் .ஹோதாரம் ரத்ன தாதமம் /அத மஹா வ்ருதம் ஓம் ஒம்.ஏஷ பந்தா ஏதத் கர்ம /ஓம் ஓம்/மஹாவ்ருதஸ்ய பஞ்ச விம்ஷதி ஸாமிதேன்ய: ஒம் ஓம்// உக்தானி வைதானி கானி க்ருஹ்யாணி. . வக்‌ஷ்யாம:/ஒம் ஓம்.

இஷேத் வோர்ஜேத்வா வாயவஸ்த உபாயவஸ்த தேவோவஸ் ஸவிதா ப்ரார்பயது ஷ்ரேஷ்டதமாய கர்மணே ஓம் 

ஓம். அக்ன ஆயாஹி வீதயே க்ருணானோ ஹவ்ய தாதயே நி ஹோதா ஸத்ஸி பர்ஹிஷி / ஓம் ஒம்.

ஸந்னோ தேவீ அபீஷ்டய ஆபோ பவந்து பீதயே ஷம்யோ ரபிஷ்ர வந்துன: ஓம் 
ஓம். ஸமாம் நாயஸ் ஸமாம் நாத: 

/வ்ருத்தி ராதைச்/
மயரஸத ஜபன லகு ஸம்மிதம்
/
 அத ஷிக்‌ஷாம் ப்ரவக்‌ஷ்யாமி /கெள: /க்மா /ஜ்மா/ க்‌ஷ்மா/

அதாதோ தர்ம ஜிஞாஸா/, அதாதோ ப்ரம்ம ஜிஞாஸா/ யோகீஸ்வர யாக்ய வல்கியம் /நாராயணம் நமஸ்க்ருத்ய

தச்சம் யோ ரா வ்ருணீமஹே காதும் யக்ஞாய காதும் யக்ஞபதயே தைவீ ஸ்வஸ்தீ ரஸ்துனஹ ஸ்வஸ்திர் மானுஷ்யேப்யஹ /ஊர்த்வம் ஜிகாது பேஷஜம் /ஷன்னோ அஸ்து த்விபதே ஷம் சதுஷ்பதே ஓம் ஷாந்தி:ஷாந்தி: ஷாந்தி :

இரு கைகளையும் கூப்பிக்கொண்டு கீழ் கண்ட மந்திரத்தை மூண்று தடவை சொல்லவும்.

ஓம் நமோ ப்ரம்மணே நமோ அஸ்து அக்னயே நம: ப்ருதிவ்யை
நம:ஓஷதீப்ய: நமோ வாசே நமோ வாசஸ்பதயே நமோ விஷ்ணவே ப்ருஹதே கரோமி.

கீழ் கண்ட மந்த்ரம் சொல்லி தீர்த்தத்தினால் கைகளை சுத்தம் செய்.து கொள்ளவும்.
வ்ருஷ்டிரஸி வ்ருஸ்சமே பாப்மான ம்ருதாத் ஸத்ய முபாகாம்.

தேவ ரிஷி பித்ரு தர்ப்பணம் கரிஷ்யே.
உப வீதி--------பூணல் வலம். நுனி விரல் வழியாக தீர்த்தம் விடவும்.

தேவ தர்ப்பணம்(29)
…..
ப்ரஜாபதிஸ் த்ருப்யது .
ப்ரம்மா த்ருப்யது
வேதாஸ் த்ருப்யந்து..
தேவாஸ் த்ருப்யந்து.

ரிஷயஸ் த்ருப்யந்து.
ஸர்வாணி சந்தாம்ஸி த்ருப்யந்து.
ஓம்காரஸ் த்ருப்யது.
வஷட் காரஸ் த்ருப்யது.

வ்யாஹ்ருதயஸ் த்ருப்யந்து.
ஸாவித்ரீ த்ருப்யது.
யக்ஞாஸ் த்ருப்யந்து.
த்யாவா ப்ருத்வீ த்ருப்யேதாம்.

ரக்‌ஷாம்ஸி த்ருப்யந்து
பூதானி த்ருப்யந்து
ஏவமந்தாநி த்ருப்யந்து.


அந்தரிக்‌ஷம் த்ருப்யது.
அஹோராத்ராணி த்ருப்யந்து.
ஸாங்க்யாஸ் த்ருப்யந்து.
.







ஸித்தாஸ் த்ருப்யந்து
ஸமுத்ராஸ் த்ருப்யந்து.
நத்யஸ் த்ருப்யந்து.

கிரயஸ் த்ருப்யந்து.
க்‌ஷேத்ர ஒளஷதி வனஸ்பதி
கந்தர்வா அப்ஸரஸ் த்ருப்யந்து.

நாகாஸ் த்ருப்யந்து.
வயாம்ஸி த்ருப்யந்து.
காவஸ் த்ருப்யந்து
ஸாத்யாஸ் த்ருப்யந்து.
விப்ராஸ் த்ருப்யந்து.
யக்‌ஷாஸ் த்ருப்யந்து.


பித்ரு தர்ப்பனம்.(36)
ஸுமந்து,ஜைமினி,வைசம்பாயன
பைல சூத்ர,பாஷ்ய,பாரத, மஹா பாரத
தர்மாசார்யாச் த்ருப்யந்து

ஜானந்தி-பாவஹி-கார்கிய-கெளதம-
ஷாகல்ய-பாப்ரவ்ய-மாண்டவ்ய-
மாண்டுகேயாஸ் த்ருப்யந்து.

கர்கீ-வாசக்னவீ-த்ருப்யது.
வடபா ப்ராதி தேயீ த்ருப்யது.
ஸுலப மைத்ரேயீ த்ருப்யது.

கஹோளம் தர்பயாமி
கெளஷீதகம் தர்பயாமி
மஹா கெளஷீதகம் தர்பயாமி

பைங்கியம் தர்பயாமி
மஹா பைங்கியம் தர்பயாமி
ஸு யக்ஞம் தர்பயாமி
ஸாங்க்யாயனம் தர்பயாமி.

ஐதரேயம் தர்பயாமி.
மஹைதரேயம் தர்பயாமி

ஷாகலம் தர்பயாமி.
பாஷ்கலம் தர்பயாமி
ஸுஜாதவக்த்ரம் தர்பயாமி.
ஒளதவாஹிம் தர்பயாமி.

மஹெளதவாஹிம் தர்பயாமி
ஸெஜாமிம் தர்பயாமி
ஷெளநகம் தர்பயாமி
ஆஷ்வலாயானம் தர்பயாமி

யேசான்யே ஆசார்யா:தே ஸர்வே
த்ருப்யந்து,த்ருப்யந்து,த்ருப்யந்து
பித்ரூன் தர்பயாமி
பிதாமஹான் தர்பயாமி

ப்ரபிதா மஹான் தர்பயாமி
பிதாமஹீ(மாத்ரு) தர்பயாமி
பிது: பிதாமஹி தர்பயாமி
பிது:பிதாமஹி தர்பயாமி.

பிது:ப்ரபிதாமஹீ தர்பயாமி
மாதா மஹான் தர்பயாமி
மாது:பிதா மஹான் தர்பயாமி
மாது: ப்ர்பிதா மஹான் தர்பயாமி

மாதா மஹி தர்பயாமி
மாது: பிதாமஹீ தர்பயாமி
மாது: ப்ரபிதாமஹீ தர்ப்பயாமி

யத்ர க்வசன ஸம்ஸத் தானாம்
க்‌ஷூத்ருஷ்னோப ஹதாத்மனாம்
பூதாநாம் த்ருப்யதே தோயம்
இதமஸ்து யதாஸுகம் த்ருப்யத
த்ருப்யத த்ருப்யத.

பூணல் வலம் ஆசமனம்

Wednesday, July 15, 2020

RIG VEDA SAMITHADHANAM TAMIL ,ENGLISH, SANSKRIT

Samidadaanam Rig vedam upakarma avaniyavittam TAMIL, ENGLISH, SANSKRIT

In the  morning Brahmacharis should perform bath (after shave) and morning sandhyavandanam and follow it by samithadhanam. Samithadanam should be done also in the evening.

Morning Samidaadaanam

Perform Aachamanam followed by Shuklambaradaram….+ Pranava mantram (Om Bhooh….)

Mama upaata samasatha duritakshaya dwara sri parameswara preethyartham pratah samidaadhaanam karishye.

मम    उपात  समस्त   दुरितक्षय   द्वारा  श्री  परमेस्वर  प्रीथ्यर्थं  प्रातः  समिदाधानं  करिष्ये.

With a few pieces of wood placed in front make the flame.  Drop a few drops of water on east,south,west and north sides by hand saying om-om-om-om three times. Then offer drops of water around the fire 3 times saying om bhoorbhuvassuvah (ॐ  भूर्भुवस्सुवः) three times.

Take one samid on hand and say:

Agnaye samidam aahaarsham bruhathe jaatavedase tayaatvam agne vardhasva samidha brahmanaa vayam svahaah

अग्नये  समिधं  आहार्षं  बृहते जातवेदसे  तयात्वं  अग्ने  वर्धस्व   समिधा    ब्रह्मणा  वयं  स्वाहा

And place it on the burning fire – and say :

Agnaye jaatavedase idam na mama

अग्नये  जातवेदसे  इदं  न  मम

Repeat the following steps three times reciting the mantra

Om Tejasa maa samanajmi (ओं तेजसा  मा  समनज्मि )

Tejasa  (Show both palms above the flame)

Maa

Samanjami (Place the palms on the face)

Sprinkle a little water around agni 3 times  saying bhoorbhuvassuvaha. (भूर्भुवस्सुवः)

Chanting svahaa  (स्वाहाः )

Place one samith over the flame and stand up with folded hands , say :

Upasthaanam karishye

Mayi medhaam mayi prajaam mayyagnih tejo dadhaatu.Mayi medhaam mayi prajaam mayeendrah indriyam dadhaatu. May medhaam mayi prajaam mayi sooryah bhraajo dadhaatu.

Yatte agne tejastena aham tejasvee bhooysam. Yatte agne varchastena aham varchsavee bhooyasam. Yatte agne harastena aham harasvee bhooyasam.

Aganye namah . mantra heenam kriya heenam bhakti heenam hutashana . Yaddhudantu  mayaa deva paripoornam tatasthute.

Praayaschittaani asheshaani tapah karmaatmakaanivai yaani teshaam asheshaanaam sri Krishna anusmaranam param. Krishna Krishna Krishna.

Abhivaadaye… ..asmi bhoho
Do namaskaram
उपस्थानं  करिष्ये

मयि  मेधां  मयि  प्रजां  मय्यग्निः तेजो  दधातु. मयि  मेधां  मयि  प्रजां  मयीन्द्रः  इन्द्रियं  दधातु. मयि  मेधां  मयि  प्रजां  मयि  सूर्यः   भ्राजो  दधातु

यत्ते  अग्ने  तेजस्तेन  अहं  तेजस्वी  भूयासं. यत्ते  अग्ने वर्चस्तेन  अहं  वर्चस्वी   भूयासं .

यत्ते  अग्ने  हरस्तेन   अहं  हरस्वी  भूयासं.

अगनये नमः मन्त्र हीनं क्रिया हीनं भक्ति हीनं हुताशन . यद्धुदन्तु मया देव परिपूर्णं ततस्थुते

प्रायस्चित्तानि  अशेषाणि तपः कर्मात्मकानिवै यानि तेषां अशेषाणां श्री कृष्ण अनुस्मरणं परम् .कृष्ण कृष्ण कृष्ण .अभिवादये .......अस्मि भूः .

Do Namaskaram

Sit down. Put a spoon of water in left palm. Burn a few grass (darbham) or Ash and drop the black in the water in the left palm. Mix with right ring finger and apply on the body as follows chanting:

Maanastoke tanaye maana aayow maano ghoshu maano ashveshu reerishah. Veeranmaano rudra bhaamito vedheerhavishmnanthah sadamitvaa havaamahe.

Medhavee Bhooyasam: Forehead :

Tejasvee Bhooyasam : Chest

varchasvee bhooyasam : Right shoulder

brahma varchasvee bhooyasam : Left shoulder

 aayushmaan bhooyasam : navel

 Annado bhooyasam (neck)

swastee bhooysam (head)

Shradhaam medhaam yasha prajnaam vidyam budhih sriyam balam. Aayushyam tejah aarogyam dehimey havyavaahana.

Dehi mey havyavaahana om nama ithi.

Aachamanam.

मानस्तोके    तनये  मान  आयौ  मानो  गोषु  मानो  अश्वेषु  रीरिषः वीरन्मानो  रुद्र  भामितो  वेधी:  हविष्म्नन्तः  सदमित्वा  हवामहे .

मेधावी  भूयासं  (Forehead)

तेजस्वी  भूयासं (Chest)

वर्चस्वी  भूयासं (Right shoulder)

भ्रह्म   वर्चसी  भूयासं (Left shoulder)

आयुष्मान  भूयासं  (navel)

अन्नादो  भूयासं  (neck)

स्वस्ती  भूय्सं (head)

श्रधां  मेधां  यशः  प्रज्ञां  विद्यां  बुधिं   श्रियं  बलं.  आयुष्यं  तेजः  आरोग्यं  देहिमे  हव्यवाहन देहि  मे   हव्यवाहन  ॐ  नम  इति  .



ஆசமனம்: அச்யுதாய நம: அனந்த்தாய நம: கோவிந்தாய நமஹ;
கேசவ, நாராயண என்று கட்டை விரலால் வலது இடது கன்னங்களையும் மாதவ கோவிந்த என்று பவித்ர விரலால் வலது இடது கண்களையும்


விஷ்ணோ மதுஸூதன என்று ஆள் காட்டி விரலால் வலது இடது மூக்குகளையும்,த்ரிவிக்ரம வாமன என்று சுண்டு விரலால் வலது இடது காதுகளையும் ஶ்ரீதர ஹ்ரிஷீகேஸ என்று நடு விரலால் வலது இடது


தோள்களையும் எல்லா விரல்களாலும் பத்மநாப என்று கூறி மார்பிலும், தாமோதர என்று கூறி எல்லா விரல்களாலும் சிரஸிலும் தொடவேண்டும்.


ஸுக்லாம்பரதரம் விஷ்ணும் ஸசி வர்ணம் சதுர்புஜம், ப்ரஸன்ன வதனம் த்யாயேத் ஸர்வ விக்ன உப ஷாந்தயே.


ப்ராணாயாமம். ௐபூ: ௐ புவ: ஓகும் ஸுவ: ௐ மஹ: ௐஜன: ௐதப: ஓகும் ஸத்யம்; ௐ தத்ஸவிதுர் வரேண்யம் பர்கோதேவஸ்ய தீ மஹி தியோ யோனஹ ப்ரசோதயாத். ஓமாபோ ஜ்யோதீ ரஸோ அம்ருதம் ப்ர
ஹ்ம பூர்புவஸ்ஸுவரோம்.;


மமோபாத்த ஸமஸ்த துரிதயக்*ஷயத்வார ஶ்ரீ பரமேஸ்வர ப்ரீத்யர்த்தம் ப்ராத: சமிதாதானம் கரிஷ்யே. (ஸாய்ங்காலத்தில் ) ஸாயம் ஸமிதாதானம் கரிஷ்யே.


அப உப ஸ்பர்ஸ்ய என்று கையினால் ஜலத்தை தொட வேண்டும்.


அக்னியை ஜ்வாலை செய்து , அக்னியின் முன்னிலையில் ஜலத்தை வலது கையில் எடுத்துக்கொண்டு பூர்புவஸ்ஸுவஹ என்று சொல்லி க்கொண்டு மூன்று தடவை ஜலத்தினால் அக்னியை பரிஸேஷனம் செய்யவும்.


ஒரு சமித்தை எடுத்துகொண்டு
அக்னயே சமித மித்யஸ்ய ஹிரண்ய கர்ப ரிஷி: த்ருஷ்டுப் சந்த: அக்னிர் தேவதா, சமிதா தானே வினியோக:


அக்னயே ஸமிதம் ஆஹார்ஷம் ப்ருஹதே ஜாதவேதஸேதயாத்வம் அக்னே வர்த்தஸ்வ ஸமிதா ப்ரஹ்மணா வயம் ஸ்வாஹா, அக்னயே ஜாதவேதஸே இதம் ந மம.


என்று சொல்லி கைகளில் ஒரு உத்திரிணி ஜலம் விட்டு இரு கைகளை. யும் அக்னியில் காண்பித்து தேஜஸா மா ஸமனஜ்மி என்று சொல்லி முகத்தை துடைத்து கொள்ளவும்.


இப்படி மூன்று முறை சொல்லி முகத்தை துடைத்து கொள்ளவும். பிறகு ஸ்வாஹா என்று சொல்லி ஸமித்தை அக்னியில் வைக்கவும்.


அக்னே: உபஸ்தானம் கரிஷ்யே என்று சொல்லி எழுந்து நின்றுக் கொண்டு
மயீ மேதாம் மயிப்ரஜாம் மய்யக்னிஸ்தேஜோ ததாது.// மயி மேதாம் மயி ப்ரஜாம் மயீந்த்ர: இந்த்திரியம் ததாது./ மயி மேதாம் மயி ப்ரஜாம் மயி ஸூர்யோ ப்ரஜோ ததாது.


யத்தே அக்னே தேஜஸ்தேன அஹம் தேஜஸ்வி பூயாஸம் . ,யத்தே அக்னே வர்சஸ்தேன அஹம் வர்ச்சஸ்வி பூயாஸம். யத்தே அக்னே ஹரஸ் தேன அஹம் ஹரஸ்வி பூயாஸம்.


ௐ ச மே ஸ்வரஸ்ச்மே யக்ஞோபசதே நமச்ச/ யத்தே ந்யூனம் தஸ்மைதே உபயத்தே அதிரிக்தம் தஸ்மைதே உபயத்தே அதிரிக்தம் தஸ்மைதே நம:


மந்த்ர ஹீனம் க்ரியா ஹீனம் பக்தி ஹீனம் ஹூதாஸன யத்துதந்து மயா தேவ பரிபூர்ணம் த தஸ்துதே; ப்ராயஸ்சித்தானி அஷேஷாணி தப: கர்மஆத்ம கானி வை யானி தேஷாம் அஸேஷாணாம் க்ருஷ்ணானு ஸ்மரணம் பரம்.. க்ருஷ்ண, க்ருஷ்ண, க்ருஷ்ண.


பிறகு ஹோம பஸ்மாவை எடுத்து இடது கையில் வைத்து சிறிது ஜலம் விட்டு வலது கை மோதிர விரலால் குழைத்து கொள்ளும் பொழுது


மானஸ்தோகே தனயே மான ஆயுஷி மானோ கோஷு மானோ அஸ்வேஷு ரீரிஷ; வீரான் மானோ ருத்ர பாமிதோ வதீர் ஹவிஷ்மந்த: ஸதமித்வ ஹவாமஹே என்று பஸ்மத்தை எடுத்து தரித்து கொள்ளவும்.


மேதாவி பூயாஸம்(நெற்றியில்) தேஜஸ்வீ பூயாஸம் (மார்பில்). வர்ச்சஸ்வீ பூயாஸம்(வலது தோளில்) ப்ரம்ம வர்ச்சஸ்வீ பூயாஸம் (இடது தோளில்) ஆயுஷ்மான் பூயாஸம்((கழுத்தில்) அன்னாத: பூயாஸம் (வயிற்றில்) ஸ்வஸ்தி பூயாஸம் (ஸிரஸில்).


பிறகு கைகளை அலம்பிக்கொண்டு கைகளை கூப்பி அக்னியை கீழ்கண்டவாறு ப்ரார்திக்கவும்.


ஸ்வஸ்தி ஸ்ரத்தாம் மேதாம் யச: ப்ரஞ்ஞாம் வித்யாம் புத்திம் ஷ்ரியம் பலம் ஆயுஷ்யம் தேஜ ஆரோக்யம் தேஹிமே ஹவ்யவாஹன.

காயேன வாசா மனஸா இந்த்ரியைர்வா புத்யாத்மனாவா ப்ரக்ருதே ஸ்வபாவாத் கரோமியத்யத் ஸகலம் பரஸ்மை
ஶ்ரீ மன் நாராயணாயேதி ஸமர்பயாமி​


Monday, July 13, 2020

பௌமாஷ்வினி

14-07-20 




பௌமாவினீ புண்யகாலம் 

 பாத்ரபாதால்விநீசைவ ரோஹிணீச உத்தராஸ்த்ரய : / குஜவாரேண ஸம்யுக்தா ஸுதாயோகா : ப்ரகீர்திதா : //

 பூமிபுத்ரனான அங்காரகனின் கிழமையான செவ்வாய் கிழமையும் அஸ்வினி நக்ஷத்ரமும் ஒன்றாக சேரும் நாள் தான் பௌமாஸம்வினி புண்யகாலம் .

 இந்த புண்யகாலமானது மிகவும் அரிதாகவே ஏற்படும் , இப்படி ஏற்படக்கூடிய இப்புண்ய காலத்தில் செய்யவேண்டும் அனைத்து நற்காரியங்களும் எப்பொழுதையும்  விட பலமடங்கு புண்யபலத்தை கொடுக்கக்கூடியது . 
ஆகையால் இப்புண்ய காலத்தில் நம்மால் செய்யப்படும் தெய்வ பூஜைகள் ஜபங்கள் ஹோமங்கள் மற்றும் ஏழை எளிய மக்களுக்கு செய்யக்கூடிய தானங்களும் நல்ல பலனைக் கொடுக்கும் மற்றும் தற்சமயம் கொடூர வ்யாதிகளினால் பீடிக்கப்பட்டு இருக்கும் நாம் , அதிலிருந்து விடுபட்டு அபம்ருத்யு போன்ற தோஷங்கள் நீங்கி , இஹபர ஸுகங்களை பெற்று பரம ஸ்ரேயஸ்ஸை அடைவோ
shankarasastri9841013212

#காலப்ரகாபலிகை







https://youtu.be/7EOlY18M4ts

மேலே உள்ள காணொளியில் நம் ஆச்சார்யாள், வரும் ஜூன் 16ம் தேதி அஸ்வினி நட்சத்திரமும், செவ்வாய் கிழமையும் சேரும் பெளமாஶ்வினி என்ற புண்ணிய காலத்தை பற்றி குறிப்பிட்டு, அந்த நாளில் பராசக்தியை பூஜை, மஞ்சள் குங்குமம் தானம் செய்வது, லலிதா சஹஸ்ரநாமம், துர்கா சந்திரகலா ஸ்துதி, சௌந்தர்யலஹரி போன்ற ஸ்தோத்திரங்களின் பாராயணம், நைவேத்யம் முதலியவற்றால் திருப்தி செய்து, இடர்களை போக்கிக் கொண்டு, சுகாதாரமும், பொருளாதாரமும் மேம்பட்டு, சந்தோஷ வாழ்க்கையை அடையலாம் என்று அருளி இருக்கிறார்கள்.

Sunday, July 12, 2020

நாட்டு மருந்து

*மருந்துகடைகளில் விற்கப்படும் எந்த மூலிகைபொடி  எதற்கு பயன்படும்..?* 

*பாதுகாக்க படவேண்டிய பயனுள்ள குறிப்புகள்..!*

*அருகம்புல் பொடி* அதிக உடல் எடை, கொழுப்பை குறைக்கும், சிறந்த ரத்தசுத்தி

*நெல்லிக்காய் பொடி* பற்கள் எலும்புகள் பலப்படும். வைட்டமின் “சி” உள்ளது

*கடுக்காய் பொடி*
குடல் புண் ஆற்றும், சிறந்த மலமிளக்கியாகும்.

*வில்வம் பொடி* அதிகமான கொழுப்பை குறைக்கும். இரத்த கொதிப்பிற்கு சிறந்தது

*அமுக்கலா பொடி*
தாது புஷ்டி, ஆண்மை குறைபாடுக்கு சிறந்தது.

*சிறுகுறிஞான் பொடி* 
சர்க்கரை நோய்க்கு மிகச் சிறந்த மூலிகையாகும்.

*நவால் பொடி*
சர்க்கரை நோய், தலைசுற்றுக்கு சிறந்தது.

*வல்லாரை பொடி* நினைவாற்றலுக்கும், நரம்பு தளர்ச்சிக்கும் சிறந்தது.

*தூதுவளை பொடி* நாட்பட்ட சளி, ஆஸ்துமா, வரட்டு இருமலுக்கு சிறந்தது.

*துளசி பொடி* மூக்கடைப்பு, சுவாச கோளாருக்கு சிறந்தது.

*ஆவரம்பூ பொடி*
இதயம் பலப்படும், உடல் பொன்னிறமாகும்.

*கண்டங்கத்திரி பொடி* 
மார்பு சளி, இரைப்பு நோய்க்கு சிறந்தது.

*ரோஜாபூ பொடி*
 இரத்த கொதிப்புக்கு சிறந்தது, உடல் குளிர்ச்சியாகும்.

*ஓரிதழ் தாமரை பொடி* 
ஆண்மை குறைபாடு, 
மலட்டுத்தன்மை நீங்கும்.வெள்ளைபடுதல் நீங்கும், இது மூலிகை வயாகரா

*ஜாதிக்காய் பொடி*
நரம்பு தளர்ச்சி நீங்கும், ஆண்மை சக்தி பெருகும்.

*திப்பிலி பொடி*
உடல் வலி, அலுப்பு, சளி, இருமலுக்கு சிறந்தது.

*வெந்தய பொடி*
வாய் புண், வயிற்றுபுண் ஆறும். சர்க்கரை நோய்க்கு சிறந்தது.

*நிலவாகை பொடி*
 மிகச் சிறந்த மலமிளக்கி, குடல்புண் நீக்கும்.

*நாயுருவி பொடி*
உள், வெளி, நவமூலத்திற்க்கும் சிறந்தது.

*கறிவேப்பிலை பொடி* 
கூந்தல் கருமையாகும். கண்பார்வைக்கும் சிறந்தது.

*வேப்பிலை பொடி* குடல்வால் புழு, அரிப்பு, சர்க்கரை நோய்க்கு சிறந்தது.

*திரிபலா பொடி* வயிற்றுபுண் ஆற்றும், அல்சரை கட்டுப்படுத்தும்.

*அதிமதுரம் பொடி* தொண்டை கமறல், வரட்டு இருமல் நீங்கும், குரல் இனிமையாகும்.

*துத்தி இலை பொடி* உடல் உஷ்ணம், உள், வெளி மூல நோய்க்கு சிறந்த்து.

*செம்பருத்திபூ பொடி* அனைத்து இருதய நோய்க்கும் சிறந்தது.

*கரிசலாங்கண்ணி பொடி*
காமாலை, ஈரல் நோய், கூந்தல் வளர்ச்சிக்கு சிறந்தது.

*சிறியாநங்கை பொடி* அனைத்து விஷக்கடிக்கும், சர்க்கரை நோய்க்கும் சிறந்தது.

*கீழாநெல்லி பொடி,* மஞ்சள் காமாலை, சோகை நோய்க்கு சிறந்தது.

*முடக்கத்தான் பொடி* மூட்டு வலி, முழங்கால்வலி, வாததுக்கு நல்லது

*கோரைகிழங்கு பொடி* 
தாதுபுஷ்டி, உடல் பொலிவு, சரும பாதுகாப்பிற்கு சிறந்தது.

*குப்பைமேனி பொடி* சொறிசிரங்கு, தோல் வியாதிக்கு சிறந்தது.

*பொன்னாங்கண்ணி பொடி*
உடல் சூடு, கண்நோய்க்கும் சிறந்தது.

*முருஙகைவிதை பொடி*
ஆண்மை சக்தி கூடும்.

*லவங்கபட்டை பொடி* கொழுப்புசத்தை குறைக்கும். மூட்டுவலிக்கு சிறந்தது.

*வாதநாராயணன் பொடி*
 பக்கவாதம், கை, கால் மூட்டு வலி நீங்கும்.

*பாகற்காய் பவுட்ர்* குடல்வால் புழுக்கள் அழிக்கும். சர்க்கரை நோய் கட்டுக்குள் இருக்கும்.

*வாழைத்தண்டு பொடி* 
சிறுநீரக கோளாறு, கல் அடைப்புக்கு மிகச் சிறந்தது.

*மணத்தக்காளி பொடி* 
குடல் புண், வாய்புண், தொண்டைபுண் நீங்கும்.

*சித்தரத்தை பொடி*
 சளி, இருமல், வாயு கோளாறுகளுக்கு நல்லது.

*பொடுதலை பொடி* பேன் உதிரும், முடி உதிரிவதை தடுக்கும்.

*சுக்கு பொடி*
ஜீரண கோளாறுகளுக்கு சிறந்தது.

*ஆடாதொடை பொடி* சுவாச கோளாறு, ஆஸ்துமாவிற்கு சிறந்தது.

*கருஞ்சீரகப்பொடி* சக்கரை, குடல் புண் நீங்கும், நஞ்சு வெளிப்படும்.

*வெட்டி வேர் பொடி*
நீரில் கலந்து குடித்துவர சூடு குறையும், முகம் பொலிவு பெறும்.

*வெள்ளருக்கு பொடி* இரத்த சுத்தி, வெள்ளைப்படுதல், அடிவயிறு வலி நீங்கும்.

*நன்னாரி பொடி*
உடல் குளிர்ச்சி தரும், சிறுநீர் பெறுக்கி, நா வறட்சிக்கு சிறந்தது.

*நெருஞ்சில் பொடி* சிறுநீரக கோளாறு, காந்தல் ஆகியவற்றை நீக்கும்.

Friday, July 10, 2020

கணபதி ஹோம அஷ்ட த்ரவ்யம்

மோதகா: அகண்டிதா: க்ராஸமிதா:|
மோதகம் முழுவதாகவும் விழுங்ககூடிய அளவிலும்.||

ப்ருதுக லாஜஸக்தவோ முஷ்டிபரிமிதா:| 
அவல், பொரி, சத்துமாவு, ஆகியவை கைபிடி அளவிலும், ||

இக்‌ஷுகண்டா: பர்வமிதா: |
கரும்புதுண்டு கனுவளவிலும்,

நாரிகேலம் அஷ்டதா கண்டிதம் | தேங்காய் எட்டுதுன்டாகவும், 

திலா: சுலுகமாத்ரா: |
எள் சுருக்கிய உள்ளங்கையளவும்,

கதலீ பலம் அல்பம் சேதகண்டிதம் | வாழைபழம் சிறிதானால் முழுவதாகவும் பெரிதானால் துண்டமாகவும், 

ப்ருது சேத்யதாருசி கண்டிதம் | 
அமாஷாம் ப்ருதக் ப்ருதகாஹுதய: ||

இந்த த்ரவ்யங்களை தேன், பால், நெய், ஆகியவற்றுடன் கலந்து தனிதனியாய் ஹோமம் செய்யவும்.

தூரத்து உறவு...

ரொம்ப தூரம்
      
எரிமேடையில் கிடத்தப்பட்டிருந்த அப்பாவின் உடலைக் கடைசியாகப் பார்க்க அமெரிக்காவிலிருந்து பறந்து வந்தான் சிவராமன்.

எனக்கு உயிர் தந்த உடல், நேற்று வரை அப்பா  ஓர் உயிர். இன்று உடல். நாளை வெறும் சொல்.

அப்பாவின் மரணத்திற்கு அழமுடியாத அழத்தெரியாத ஒரு தலைமுறை தயராகிவிட்டது.

மயானத்தில் மனைவியின் குரல் கைபேசியின் மூலம் ஒலித்தது. சடங்குகளில் தள்ளி நல்லுங்கள் 'இன்ஃபெக்க்ஷன்' வந்து தொலைக்கப் போகுது.

வெந்து தணிந்தது கூடு.

மொட்டையடிப்பதை மறுத்து நீ........ண்ட யோசனைக்குப் பிறகு மீசையை மட்டும் தியாகம் செய்தான்.

உடைந்த குரலில் கதறி அழுதாள் அம்மா.

அவரை பொழைக்க வைக்க வேண்டாம். சாகும்போது பக்கத்துல கூட இல்லையே.

என்னம்மா பண்றது...? நான் இருக்கற எடம் ரொம்ப தூரம்.

ஆமாப்பா....... எல்லாமே தூரமாப்போச்சு.

இரு வாரம் கடந்தது.

ஒரு இடம் பாத்திருக்கிறேன்மா? பெத்த தாய் மாதிரி உன்னக் கவனிச்சுக்குவாங்க "பழத்தோட்டம்னு" ஒரு முதியோர் இல்லம்.

அப்ப வீடு........?

நீயே இல்லாதபோது இந்த வீடு எதுக்கு ? வித்திடலாம்மா.

மகனே சிவராமா? எனக்கு ஒரே ஒரு ஆசை என்றாள் அம்மா.

அப்பா கிடத்தப்பட்டிருந்த தரையில் விழுந்தாள். உருண்டாள். கண்ணீரால் நனைந்தாள்.

கவலையே படாதீங்க இனி உங்களுக்கு மட்டுமல்ல எங்களுக்கும் இவங்க அம்மாதான்" என்றான் பழத்தோட்டத்தின் காப்பாளர்.

நியூயார்க் சென்றான் சிவராமன். மனைவி வரவேற்க காத்திருந்தாள்.

அமெரிக்காவில் இறங்கியதும் அம்மா இறந்த செய்தியை மனைவி கூறினாள்.

மறுநாள் அதே நேரம் அம்மாவின் உடல் மின்மயானத்தில் கொண்டு செல்வதை கணினித் திரையில் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

13412 கி.மீ தூரத்தில் "online ல்" எரிந்து கொண்டிருந்தாள் அம்மா.

(பல இடங்களில் இன்றைய நிலமை இதுதான்.)

Thursday, July 9, 2020

வைத்யநாதாஷ்டகம்

ஶ்ரீராமஸௌமித்ரிஜடாயுவேத
ஷடாநநாதித்ய குஜார்சிதாய ।
ஶ்ரீநீலகண்டாய தயாமயாய
ஶ்ரீவைத்யநாதாய நம:ஶிவாய ॥ 1॥

கங்காப்ரவாஹேந்து ஜடாதராய
த்ரிலோசநாய ஸ்மர காலஹந்த்ரே ।
ஸமஸ்த தேவைரபிபூஜிதாய
ஶ்ரீவைத்யநாதாய நம: ஶிவாய ॥ 2॥

பக்த:ப்ரியாய த்ரிபுராந்தகாய
பிநாகிநே துஷ்டஹராய நித்யம் ।
ப்ரத்யக்ஷலீலாய மநுஷ்யலோகே
ஶ்ரீவைத்யநாதாய நம: ஶிவாய ॥ 3॥

ப்ரபூதவாதாதி ஸமஸ்தரோக
ப்ரநாஶகர்த்ரே முநிவந்திதாய ।
ப்ரபாகரேந்த்வக்நி விலோசநாய
ஶ்ரீவைத்யநாதாய நம: ஶிவாய ॥ 4॥

வாக் ஶ்ரோத்ர நேத்ராங்க்ரி விஹீநஜந்தோ: வாக்ஶ்ரோத்ரநேத்ராங்க்ரிஸுகப்ரதாய ।
குஷ்டாதிஸர்வோந்நதரோகஹந்த்ரே
ஶ்ரீவைத்யநாதாய நம: ஶிவாய ॥ 5॥

வேதாந்தவேத்யாய ஜகந்மயாய
யோகீஶ்வரத்யேய பதாம்புஜாய ।
த்ரிமூர்திரூபாய ஸஹஸ்ரநாம்நே
ஶ்ரீவைத்யநாதாய நம: ஶிவாய ॥ 6॥

.

ஸ்வதீர்தம்ருʼத்பஸ்மப்ருʼதாங்கபாஜாம்
பிஶாசது:கார்திபயாபஹாய ।
ஆத்மஸ்வரூபாய ஶரீரபாஜாம்
ஶ்ரீவைத்யநாதாய நம: ஶிவாய ॥ 7॥

ஶ்ரீநீலகண்டாய வ்ருʼஷத்வஜாய
ஸ்ரக்கந்த பஸ்மாத்யபிஶோபிதாய ।
ஸுபுத்ரதாராதி ஸுபாக்யதாய
ஶ்ரீவைத்யநாதாய நம: ஶிவாய ॥ 8॥

வாலாம்பிகேஶ வைத்யேஶ
பவரோகஹரேதி ச ।
ஜபேந்நாமத்ரயம் நித்யம்
மஹாரோகநிவாரணம் ॥ 9॥

॥ இதி ஶ்ரீ வைத்யநாதாஷ்டகம் ஸம்பூர்ணம் ॥   Sri Vaidyanatha Ashtakam is a magnificent hymn composed by Sri Adi Shankara, dedicated to Lord Maha Shiva, also known as Vaidyanatha. Lord Shiva is considered the king of physicians (Lord Vaidyanatha) and many people pray to treat serious disease or illnesses when they or their family members are affected by it. Devotees wishing to heal themselves should recite Shri Vaidyanatha Ashtakam three times a day. 



Sri Vaidyanatha Ashtakam Meaning:


I salute that God Shiva, Who is the king among physicians,Who is worshipped by Rama and Lakshmana,Who is woshipped by Jatayu, Who is worshipped by the Vedas, Who is worshipped by Lord Subrahmanya, Who is worshipped by the Sun God, Who is worshipped by the Mars God, Who is having a blue neck, and who is the personification of mercy. || 1 ||


I salute that God Shiva, Who is the king among physicians, Who wears the flow of Ganges and the moon on his head, Who has three eyes, Who had killed the God of love and death, And who is worshipped by all devas. || 2 ||


I salute that God Shiva, Who is the king among physicians, Who is the lover of his devotees, Who has destroyed the three cities, Who holds the bow called Pinaka, Who destroys bad people daily, and who plays in the world of humans. || 3 ||


I salute that God Shiva, Who is the king among physicians, Who cures all great diseases like rheumatism and arthritis, Who is saluted by great sages,and to whom, the Sun god, Moon and God of fire are eyes. || 4 ||


I salute that God Shiva, Who is the king among physicians, Who blesses those beings who have lost their speech, hearing, sight and ability to walk, With these abilities and who provides cure for devastating diseases like leprosy. || 5 ||


I salute that God Shiva, Who is the king among physicians, Who can be known through vedantha, Who is spread throughout the universe, Who has a lotus feet that is meditated upon by great sages, Who is of the form of the holy trinity and who has thousand names. || 6 ||


I salute that God Shiva, Who is the king among physicians , Who removes all sufferings Caused by bad spirits, sorrows and fears by dip in his holy tank, by the holy ash in the temple, and by the mud below the Neem tree of the temple, and who is the personification of soul,Occupying human body. || 7 ||


I salute that God Shiva,Who is the king among physicians,Who has a blue neck,Who has the the bull on his flag,Who shines by flowers, sacred ash and sandal, Who grants good children and good wife and who blesses us with all good luck. || 8 ||


Those who recite this prayer thrice a day with devotion and pray the Lord Vaidyanatha, Who is with his consort Balambika, and who removes the fear of birth and death would get cured of all great diseases. || 9 ||


Nadhi slokam நதி ஸ்லோகம் नदी श्लोकाः river slokam

நந்தி தேவர் நாரதருக்கு உபதேசித்த ஸ்லோகம் இது.

இந்த நதி ஸ்தோத்ரத்தை எனது பாட்டி இப்பொழுதும் சொல்லிகொண்டு இருக்கிறார்கள்.
இது அழிந்து விடகூடாது என்பதாலும் அனைவருக்கும் தெரியவேண்டும் என்பதாலும்  இதில் பதிவேற்றம் செய்கிறேன்
#நதி ஸ்லோகம்
தெரிந்துகொள்ள வேண்டிய அவசியம்

மற்றபடி இதன் பலன், ப்ராதக்காலே - காலையில் / படேந் நித்யம் - தினமும் படித்தால்  எல்லா புண்ணிய நதிகளிலும் நீராடிய பலன் கிட்டும் என்று நம்பிக்கை.

1. நதி ஸ்தோத்திரம் ப்ரவிஷ்யாமி ஸர்வபாப வினாசினீம் பாகீரதி வாரணாசி யமுனா ஸ்ரீசரஸ்வதி

2. பல்குணி சோன பத்ராச நர்மதா கண்டகீ ததா கயா ப்ரயாகே சரயு த்ரிவேணி மணிகர்ணிகா

3. க்ருஷ்ணவேணி பீமநதி கௌதமி பாபநாசினி அவினாசி அயோத்யா கங்கா துங்கபத்ரா மலாபஹா

4. காவேரி சிந்து கபிலா தாமிரவர்ணி ஹரித்முகா குமுத்வதி ஹேமவதி கிருதமாலா ஹரத்முகா

5. மஞ்சரி தபதி சைவ ஸீதா அலகநந்தினி சித்தாத்ரி சிரிஸிம்ஹாத்ரி புண்டரீக ஸமுத்பவாம்

6. ஸ்வாமி புஷ்கரணி சைவ நித்ய புஷ்கரணி ததா சந்த்ர புஷ்கரணி சைவ ஹேம புஷ்கரணி ததா

7. காலேஸ்வரீம் வேகவதீம் கோமுகம் கோமதி நதீம் கௌமோதகீம் குருக்ஷேத்ரம் பத்ரி துவாரகீ ததா

8. சாளகிராமஞ்ச கேதாரம் நரநாராயணாஸ்ரமம் ப்ருந்தாவனஞ்ச மதுரா ஹரித்துவாரஞ்ச கோகுலம்

9. கனகாசலஞ்ச கைலாசம் ஹிமயம் சக்ரவளாகம் க்ரௌஞ்சபாதம் வேதபாதம் நந்திபாதஞ்ச சந்நிதீம்

10. அகோபிலம் ஜகன்னாதம் வேங்கடகிரி ஸந் நிதிம் அயோத்யா சேது மதுரா ஸ்ரீமுஷ்ணம் ரங்க மந்த்ரம்

11. ஸ்ரீகாகுளஞ்ச ஸ்ரீகூர்மம் பாண்டுரங்கம் கபிஸ்தலம் புஷ்பாகாரம் ததா காஞ்சி அனந்தஞ்ச ஜனார்த்தனாம்

12. பஞ்ச க்ஷேத்ரம் ஹஸ்திகிரீம் ஸ்வேதாத்ரி விருஷபாசலம் அவந்தீம் நகரீம் மாயா ஸ்ரீசைலம் கும்பகோணகம்

13. க்ஷீராப்தி கிருஷ்ண தீர்த்தஞ்ச தக்ஷிண துவாரகி ததா சுப்ரமண்யம் விருபாக்ஷம் ருத்ர பாதாஞ்ச நூபுரம்

14. பம்பாதீரம் ஸ்துதிபதிம் காளகஸ்தீம் மஹாநதீம் கன்யாகுமரி வேதபுரீம் காச்மீரம் சித்ரகூடகம்

15. சங்கர நாராயணஞ் சைவ வைகுண்டம் பாப நாசனம் வேதாரண்யம் பஞ்ச நதம் கௌரீ மாயூர தர்சகம்

16. சாயாவனஞ்ச ஸ்ரீவாஞ்சியம் ஸ்ரீநிவாசம் நிவாஸிதம் ஆதிநாத ஜகத்விந்தம் காலமேகம் சகுந்தலம்

17. ஹாலாஸ்ய நகரீம் திருஷ்ட்வா அதிபாப விமோசனம், பிரம்மோபேந்திர கிரிஞ்சைவ கோமதி வைஷ்ணவீம் ததா

18. நாரதீயமிதம் ஸ்தோத்திரம் நதி ஸ்தோத்திராணி ஜீவக:, ப்ராதக்காலே படேந் நித்யம் ஸ்நானகாலே விசேஷத:

19. கோடி ஜன்ம க்ருதம் பாபம் விஷ்ணுஸாயுஜ்ய மாப்னுயாத், பூர்வே கங்கா படே நித்யம் தக்ஷிணே யமுனே ததா

20. பச்சிமே நர்மதா நித்யம் உத்தரே ஸரயூததா ஆக்னேயம் தாம்ரபர்ணீச ந்ருருதியாந்து ஸ்ரஸ்வதி

21. வாயவ்வாம் துங்கா பத்ரஞ்ச ஈசான்யம் கண்டகி ததா மத்யே காவேரிகா புரோக்தம் ஸ்நான மித்யாதி ஆசரேத்
Happy Birthday பாட்டி
பாட்டி நமக்கு குடுத்த பிறந்தநாள் gift

Wednesday, July 8, 2020

சாதுர்மாஸ்ய வ்ரதம்

நீதி ஶாஸ்த்ரம்


சாதுர்மாஸ்ய வ்ரதம் 

02-07-20 முதல் 26-11-20 வரை ।।

चतुरो वार्षिकान् मासान् देवस्य उत्थापनाऽवधि ।
इमं करिष्ये नियमं निर्विघ्नं कुरु मेच्युत ।।

சதுரோ வார்ஷிகாந் மாஸாந் தேவஸ்ய உத்தாபநாऽவதி ।
இமம் கரிஷ்யே நியமம் நிர்விக்நம் குரு மேச்யுத ।।

சாதுர்மாஸ்ய வ்ரதத்தில் ஸன்யாஸிகள் ஒரே இடத்தில் தங்கி இருப்பது நமக்கு தெரியும். குடும்ப வாழ்க்கையில் ஈடுபடும் க்ரஹஸ்தர்களுக்கும் வ்ரதம் உண்டு. சாந்த்ரமான படி ஆஷாட மாஸம் முதல் கார்திக மாஸம் வரை ஆஹாரத்தில் சில நியமங்களுடன் இந்த நான்கு மாஸ வ்ரதத்தை அனுஷ்டிக்க வேண்டும்.

श्रावणे वर्जयेच्छाकं दधि भाद्रपदे तथा ।
दुग्धमाश्वयुजे मासि कार्तिके चामिषं त्यजेत् ।

ஶ்ராவணே வர்ஜயேச்சாகம் ததி பாத்ரபதே ததா ।
துக்தமாஶ்வயுஜே மாஸி கார்திகே சாமிஷம் த்யஜேத் ।।

ஶாக வ்ரதம் - 02-07 முதல் 30-07 வரை அனைத்து           வகையான   காய்கறிகள் மற்றும் புளி மிளகாய் தேங்காய் முதலியவைகள் சாப்பிடக்கூடாது
ததி வ்ரதம் - 31-07 முதல் 29-08 வரை தயிர் மற்றும் தயிர் வகைகளை சாப்பிடக் கூடாது
பயோ வ்ரதம் - 30-08 முதல் 27-10 வரை பால் மற்றும் பால் வகைகளை சாப்பிடக்கூடாது
த்வி தள வ்ரதம் - 28-10 முதல் 26-11 வரை பருப்பு போன்ற இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட விதைகள் இருக்கக்கூடிய தானியங்களை (பருப்பு வகைகளை) சாப்பிடக்கூடாது.

இப்படி சாதுர்மாஸ்ய விரதத்தை அனுஷ்டிப்பதால் உடல் ஆரோக்கியமும் மன அமைதியும் உண்டாகும்

।।ஸ்ம்ருதி கௌஸ்துபம்।।

#Dharmasastram viduraneethi

*விதுரநீதி*
 🙏லஜ்ஜையற்று ஈடுபட வேண்டிய கார்யங்கள்*

धनधान्यप्रयोगेषु विद्वासंग्रहणे तथा।
आहारे व्यवहारे च त्यक्तलज्ज: सुखी भवेत्।।

தன தான்ய ப்ரயோகேஷு வித்யா ஸங்க்ரஹணேஷு ச
ஆஹாரே வ்யவஹாரே ச த்யக்தலஜ்ஜ: ஸுகீ பவேத்||

பணம் மற்றும் தான்ய பரிவர்த்தனையின் போதும், கல்வி கற்கும்போதும், உணவு உண்பதற்கும்  செல்வத்தைத் தேடும்போதும் கடமையைச் செய்யும்போதும், லஜ்ஜயை (வெட்கத்தை) விடவேண்டும் . லஜ்ஜை கொண்டாள் மேற்கண்ட எதுவும் பயனளிக்காது துணிந்து யார் என்ன சொல்வார்களோ என்று அஞ்சாமல் ஈடுபடவேண்டும்.

KirupaShankar Ghanapatigal
9841013212

Darma sastram எங்கு பேசக்கூடாது

*भोधायनः*
सन्ध्ययोरुभयोर्जप्ये भोजने दन्तदावने ।
पितृकार्ये च दैवे च तथा मूत्रपुरीषयोः ।
गुरूणां सन्निधौ दाने यागे चैव विशेषतः।
एतेषु मौनमातिष्ठन् स्वर्गं प्राप्नोति मानवः।।
 
ஸந்த்யயோருபயோர்ஜப்யே போஜனே தந்த தாவநே |
பித்ருகார்யே ச தைவே ச ததா மூத்ரபுரீஷயோ: ||
குரூணாம் ஸந்நிதௌ தானே யாகே சைவ விஶேஷத: |
ஏதேஷு மௌனமாதிஷ்டம் ஸ்வர்கம் ப்ராப்னோதி மானவ: ||

*போதாயனர்*
ஸந்த்யா காலங்களிலும், ஐபம் மற்றும் போஜனத்திலும், தந்த தாவனத்திலும்,  பித்ருகார்யத்திலும், தேவகார்யத்திலும், மலமூத்ர விஸர்ஜனத்திலும், குருக்கள் ஸன்னிதியிலும், தானத்திலும், யாகத்திலும், மௌனத்தை அனுஷ்டிக்கும் மனிதன் ஸ்வர்கத்தை அடைவான்.

செருப்பு எங்கு அணிய கூடாது slipper

பாதுகை (செருப்பு) தரிக்கக் கூடாத இடங்கள் எவை?

अग्न्यगारे गवां गोष्ठे देवब्राह्मणसन्निधौ ।
जप्ये भोजनकाले च पादुके परिवर्जयेत् ।।

அக்ந்யகாரே கவாம் கோஷ்டே தேவப்ரஹ்மனஸந்நிதௌ |
ஜப்யே போஜனகாலே ச பாதுகே பரிவர்ஜயேத் ||

அக்னிசாலையிலும், பசுகொட்டியிலும், தேவர் ப்ராம்ஹனர் ஸன்னிதியிலும், ஜப காலத்திலும், போஜன காலத்திலும், பாதுகைகளைத் தரிக்கக் கூடாது.

*ஆஹ்நிக காண்டம்*



KirupaShankaraGhanapatigal

9841013212

Share



Bhakti பக்தி nava vidha bhakti

இறைவனை வழிபடும் ஒன்பது முறைகள்..!
 
இறைவனை வழிபட நம் முன் னோர்கள் ஒன்பது வழிமுறை களைச் சொல்லி இருக்கிறார் கள். 

இவற்றில் அவரவர் இயல்புக்கு ஏற்றாற் போல் ஒவ்வொ ருவரும் தேர்ந்தெடுத்து வழி படலாம். 

இவை தான் அந்த ஒன்பது வழிபாட்டு முறைகள் –
ச்ரவணம் கீர்த்தனம் விஷ்ணோ:

ஸ்மரணம் பாத ஸேவனம்
அர்ச்சனம் வந்தனம் தாஸ்யம்
ஸக்யம் ஆத்ம நிவேதனம்”
 
1.ச்ரவணம் – கேட்டல்: 

இறைவனுடைய புகழைக் கேட்டு பின் அவன் வசமாதலை முதலில் சொல்கிறார்கள்.

இதற்கு சொந்த மாகத் தெரிந்து வைத்திருக்க அவ சியம் இல்லை. 

கற்றிலன் ஆயினும் கேட்க என்றும் செல்வத்துள் செல் வம் செவிச் செல்வம் என்றும் சொ ல்கிறார் திருவள்ளுவர். 

அதனால் அறிந்தவர் சொ ல்வதைக் கேட்பதே போதும். 

ஆனாலும் கேட்பது என் பது மிக எளிமையாகத் தோன்றினா லும் கேட்கும் மனமும், பொறுமையும் எல்லாருக்கும் வந்து விடுவதி ல்லை என்றாலு ம் நல்லதைக் கேட்க முயல வேண்டும்.

பிரகலாதன் தாயின் கருவில் இருக்கும்போதே நாரதர் சொன்ன இறை வனின் பெருமைகளைக் கேட்டு உள் வாங்கிக் கொணடதை நாம் அறிவோம்.

எத்தனை துன்பங் கள் வந்த போதும் அவரை அந்த நாராயண மந்திரத்தைப் பலமாகப் பற்றிக் கொள்ள வைத்ததும்  இறைவனை அவதாரம் எடுக்க வைத்துக் காப்பா ற்றியதும் அந்தக் ”கேட்டல்” தான் என்பதால் அதன் முக்கியவத்தை வேறெ துவும் சொல்லி மேலும் விளக்க வேண்டியதி ல்லை.

2.கீர்த்தனம் – பாடுதல்:

இறைவனைப் பாடி வழிபடுதல் அடுத்ததாகச் சொல்லப்படுகிறது. 

இசையால் இறைவனை ஈர்த்தே அவன் திருவடிகளை அடைந்தவர்கள் நம் நாட்டி ல் அநேகம் பேர் இருந்திருக்கிறார்கள். 

அப்படிப் பட்ட வர்களில் என்றும் முதலி டம் பெறக் கூடியவர் . 

இசை யாலேயே இறைவனிடம் பேசிக் கொண் டிருந்தவர் அவர். 

இன்றும் கச்சேரிகளில் பேசிக் கொண்டிருக்கிறார். 

கர்னாடக சங்கீதம் உள்ளளவும் பேசிக் கொ ண்டிருப்பார் என்று சொல்லக் கூடிய அளவு க்கு உளமாறப் பாடியே இறைவனைத் தன்னிடம் இழுத்தவர். 

அந்த இசையாலே நாமும் இறையருளைப் பெறப் பாடி வைத் து விட்டுப்போனவர் அவர்.

தென்னிந்தியாவில் தியாகையர் என்றால் வட இந்தியாவில் ”அஷ்டபதி” என்ர கிரந்தத்தைப் பாடிய ஜெய தேவரைச் சொல்லலாம். 

இவரது கீத கோவிந்தம் இசையில் கண்ண பரமாத்மாவே சொக்கிப் போனா ர் என்கிறார்கள். 

பக்தியுடன் சேர்ந்த இசைக்கு அந்த மகா சக்தி உண்டு.

அதனாலேயே “பாடும் பணியில் பணி த்தருள்வாய்”” என்று வேண்டுகிறார் குமரகுரு பர சுவாமிகள்.

3.ஸ்மரணம் – நினைத்தல்:

இறைவனை வழிபட மூன்றாவது முறை அவ னை நினைத்தல். 

மிகச் சுலபமாகத் தோன்றி னாலும் இது மிகவும் கஷ்டமானமுறை தான்.

”நின்றும் இருந்தும் கிடந்தும் நடந்தும் நினை என்றும் சிவன் தாளினை” என்று பாடி இருக்கி றார்கள்.

ஒவ்வொரு காரியம் செய்து கொண்டிருக்கும் போதும் மனதின் உள்ளே இறைவனை நினைத்துக்கொண்டிருப்பது ஒரு மேலான நிலை. 

ஆனால் சில வினாடிகளுக்குமேல் தொடர்ந் து இறைவனை நினைக்க முடிவது பிரம்மப் பிரயத்தனமே. 

அது வரை பதுங்கி இருந்த ஓராயிரம் சிந்தனைகள் இறைவனை நினைக்க ஆரம்பித்தவுடன் அதைப் புறந்தள்ளிவிட்டு நம் மனதை ஆட்கொ ள்ள ஆரம்பிக்கின்றன. 

இறைவனை விட்டு நீண்ட நேரம் சஞ்சரித் து விட்டோம் என்று நாம் புரிந்து கொள்வ தே சற்றுத் தாமதமாகத் தான். 

ஆனால் மனதைக் கட்டுப்படுத்தி இடைவிடாது இறைவனை நினைப்பது நிச்சயமாக மேலான வழிமுறை என்பதில் சந்தேக மில்லை.

4.பாதஸேவனம் – திருவடி தொழல்:

இறைவனுடைய திருவடிகளைத் தொழுவது நான்காவது வழிமுறை. 

ஆழ்வார்களும், நாயன்மார்களும் இறைவனது திருவடிகளை விடாமல் பற்றிக் கொண்டு தொழுதவர்கள்.

திருவள்ளுவர்கூட மிக அழகாகச்சொல்கிறார்.

“அறவாழி அந்தணன்தாள் சேர்ந்தாற்க்கல்லால்
பிறவாழி நீத்தல் அரிது.”

அறக்கடலாக விளங்கும் இறைவனின் திருவடி களை வணங்குபவர்களைத் தவிர மற்றவர்க ளால் பொருள், இன்பம் ஆகிய மற்ற கட ல்களைக் கடக்க முடியாது என்கிறார் திருவள்ளுவர். 

கடந்து போக வேண்டிய கடல்களில் மூழ்கி விடா மல் காப்பது இந்த திருவடி தொழுதல்.

5.அர்ச்சனம் – பூஜித்தல்:

இறைவனைப் பக்தியுடன் பூஜித்தல் அடுத்த வழிபாட்டு முறை. 

இப்படித் தான் பூஜை செய்ய வேண்டும் என்று வழிமுறைகள் இருந்தாலும் எப்படி பூஜித் தாலும் பக்தியுடன் பூஜித்தால் இறைவன் மனமுவந்து ஏற்றுக் கொள்வான் என்கி றார்கள் நம் பெரியோர்கள்.

மனமுவந்து பூஜிப்பவர்கள் பூஜிக்கும் முறைகளில் தவறு இருந்தா லும் அந்தத் தவறுகளை அலட்சியப்படுத்தி அவர்களுடைய அன்பில் இறைவன் நெகிழ்கிறார் என்பதற்கு கண்ணப்ப நாயனாரும், சபரியும் சிறந்த உதாரணங்கள்.

6.வந்தனம் – வணங்குதல்: 

இறைவனை வணங்குதல் அடுத்த வழிமுறை. பொதுவாகப் படிப்பவர்களுக்குப் பூஜித்தல், திருவடி தொழல், வணங்குதல் என்ற இந்த மூன்று வழிபாட்டு முறைகளுக்கும் இடையே பெரிய வித்தி யாசம் தெரியாது. 

மிக நுண்ணிய வித்தியாசமே இருக்கிறது. 

இங்கு தலை வணங்குதல் என்று பொருள் கொள்வது சற்று பொருத்த மாக இருக் கும்.

திருவடி தொழுவதிலும் பூஜித்தலிலும் பக்தி முக்கியமாக பங்கு வகிக்கிறது. 

இதிலோ “நான்” என்ற அகங்காரம் களைந்து மேலான இறைவனைத் தலைவணங்குவது பிரதான மாகிறது. 

எல்லாம் நீ என்ற பணிவு இங்கு பிரதானமாகிறது. 

“நான்” என்பதை விட்டால் ஒழிய இறைவன் அருள் நமக்குக் கிடைக்க வழியே இல்லை என்பதால் இது முக்கியமாகிறது.

7. தாஸ்யம் – தொண்டு:

அடுத்த வழிபாட்டு முறை தொண்டு.

இறைவனுக்கும், இறைவன் சம்பந்தப்பட்ட விஷயங்களுக்கும் தொண் டு செய்வது இறைவனருள் பெற அடுத்த வழி. 

தன்னலம் இல்லாமல், புகழுக்கா கவோ இலாபத்திற்காகவோ அல்லாமல் தாசராகத் தொண்டு புரிவதும் வழி பாடாகவே கருதப்படுகிறது.

தன்னலமற்ற தொண்டுக்குச் சிறந்த உதாரணமாக திருநாவுக்கரச ரையும் அன்னை தெரசாவையும் சொல்லலாம்.

முதுமையிலும் கோயில்கள் தோறும் சென்று தொண்டுகள் செய்தவர் திருநாவுக் கரசர். 

அன்னை தெரசா கல்கத்தா வீதிகளில் விழுந்து கிடந்த குஷ்ட நோயாளிகளிடம் கர்த்தரைக் கண்டு அவர்களுக்கு சேவை செய்து மகிழ்ந்தார். 

இறைவனை மகிழ்விக்க இது போன்ற சேவைக ளை விட உயர்வானது எது இருக்க முடியும்..?

8. சக்யம் – சிநேகம்:

இறைவனை சினேகத்துடன் பார்க்க முடிவது இந்திய ஆன்மிகத்தின் தனிச்சிறப்புத் தன்மை என்றே சொல்லலாம். 

சினேகமும், காதலும் இறைவ னிடத்தில் ஏற்படுவது ஒருவித வழிபாடாகவே கருதப்படுகிறது. 

ஆண்டாளும், ராதையும் நல்ல உதார ணங்கள்.

அதேபோல கண்ணனைத் தாயாக, தந்தையாக, தோழனாக, குழந்தையாக, காதலனாக, காதலியாகக் கருதமுடிந்த பாரதியையு ம் உதாரணமாகச் சொல்லலாம். 

இப்படி எல்லாமாக இறைவனைக் கண்டு சினேகித்தால் இறை வனால் அதை அலட்சியப்படுத்திவிட முடியுமா என்ன! ”அன்பெனும் பிடியில் அகப்படும் மலையே”  என்று வள்ளலார் பாடினார். 

இறைவன் என்ற மலை நம் அன்பெனும் பிடியில் அகப்படும் அதிசயம் கற்பனை அல்ல நிஜம் தான்.

9. ஆத்ம நிவேதனம் – ஒப்படைத்தல்:

கடைசி வழிபாட்டு முறை உடல், பொருள் ஆவி அனைத்தையும் இறைவனுக்கே அர்ப்பணமாக்குவது. 

இது மகான்களுக்கே முடிகிற காரியம் என்றாலும் ஆன்ம நிவேதனம் ஆன்மிகத்தின் உச்சநிலையாகக் கருதப்படுகிறது. 

தத்துவ வேதாந்த சாரமாகக் கூடச் சொல்ல ப்படுகிறது இந்த உயர்வு நிலை.

இறைவனை அடையவும், அவன்பேரரு ளைப்பெறவும் இந்த ஒன்பது பாதைகளும் உதவும். 

அவரவர் இயல்பு க்கு ஏற்ப வழியைத்தேர்ந்தெடுத்து பயணிக்கலாம்.

அந்த சுதந்திரம் நமக்கு உண்டு. 

பிடித்த பாதையில் பயணியுங்கள். 

வாழ்த்துக்கள்!

chandrastamam days chanda astamam சந்திர்ஷ்டமம் நாட்கள்

உங்களுக்குரிய சந்திராஷ்டம நாட்களை நீங்கள் எளிதில் அறிந்து கொள்ள உதவும் பட்டியல் கீழே கொடுக்கப் பட்டுள்ளது.
உங்கள் நட்சச்சத்திரத்திற்கு 17-வது நட்சத்திரத்தில் சந்திரன் வரும் நாளே உங்களுக்கு சந்திராஷ்டம தினமாகும். உங்கள் பிறந்த நட்சத்திரத்திற்கு சந்திராஷ்டம நட்சத்திரம் தரப்பட்டுள்ளது. அந்தக் குறிப்பிட்ட நட்சத்திர நாளில் நிதானமாகவும், கவனமாகவும் இருப்பது நலம் தரும்.
பிறந்த நட்சத்திரம். சந்திராஷ்டம நட்சத்திரம்
அஸ்வினி----அணுஷம்
பரணி----. கேட்டை
கிருத்திகை. -----மூலம்
ரோகினி. ----பூராடம்.
மிருகசீரிஷம----். உத்திராடம்
திருவாதிரை.----- திருவோணம்
புனர்பூசம்.----- அவிட்டம்
பூசம். -----சதயம்
ஆயில்யம். ------பூரட்டாதி
மகம். -----உத்திரட்டாதி
பூரம்---- ரேவதி
உத்திரம். ------அஸ்வினி
அஸ்தம-----். பரணி
சித்திரை-----. கிருத்திகை
சுவாதி.----- ரோகினி
விசாகம-----். மிருகசீரிஷம்
அணுஷம்-----. திருவாதிரை
கேட்டை. ----புனர்பூசம்
மூலம். -------பூசம்
பூராடம். ------ஆயில்யம்
உத்திராடம்------. மகம்
திருவோணம்-----. பூரம்
அவிட்டம்.----- உத்திரம்
சதயம். -----அஸ்தம்
பூரட்டாதி.---- சித்திரை
உத்திரட்டாதி-------. சுவாதி
ரேவதி. -------விசாகம்

சனாதன தர்மத்தின் காலகணக்கு

1 நாள் = 60 நாழிகை 
    (24 மணி)
1 மணி = 2.5 நாழிகை = 60 நிமிடங்கள் 
1 நாழிகை = 24 நிமிடங்கள்

1 நாழிகை = 60 விநாழிகை
       24 நிமிடங்கள்
1 நிமிடம் = 2.5 விநாழிகை = 60 விநாடிகள்
1 விநாழிகை = 24 விநாடிகள்

1 விநாழிகை = 60 லிப்தம்

24 விநாடிகள்
1 விநாடி = 2.5 லிப்தம் = 100 செண்டி விநாடிகள்
1 லிப்தம் = 40 செண்டி விநாடிகள்
1 லிப்தம் = 60 விலிப்தம்

40 செண்டி விநாடிகள்
1 செண்டி விநாடி = 1.5 விலிப்தம் = 10 மில்லி விநாடிகள்
1 விலிப்தம் = 6.6666 அல்லது 6.7 மில்லி விநாடிகள்

1 விலிப்தம் = 60 பரா
6.7 மில்லி விநாடிகள்
1 மில்லி விநாடி = 8.95 அல்லது 9 பரா = 1000 மைக்ரோ விநாடிகள்
1 பரா = 111 மைக்ரோ விநாடிகள்
1 பரா = 60 தத்பர
111 மைக்ரோ விநாடிகள்
1 மைக்ரோ விநாடி = .5 தத்பரா = 1000 நானோ விநாடிகள்
1 தத்பரா = 2000 நானோ விநாடிகள்

30 நாள் = 1 மாதம்
12 மாதங்கள் = 1வருடம்
60 வருடங்கள் = 1 சுழற்சி (பிரபவ முதல் அக்ஷய வரை)
3000 சுழற்சிகள் = 1 யுகம்
4 யுகங்கள் = 1 சதுர்யுகம்
71 சதுர்யுகங்கள் = 1 மன்வந்தரம்
14 மன்வந்த்ரங்கள் = 1 கல்பம்

ஒரு கல்பம் என்பது நானூற்று முப்பத்து இரண்டு கோடி மனுட வருடங்கள் (கணக்கதிகாரம்). இதில் பாதி முடிந்து விட்டது.
இப்பொழுது நடந்துகொண்டிருப்பது, த்விதீய பரார்த்தம் - இரண்டாவது பரார்த்தம்.

ஸ்வேதவராஹ கல்பம்  - இரண்டாவது பரார்த்தத்தின் பிரம்மாவின் முதல் நாள் ஸ்வேத வராஹ கல்பம் எனப்படும். வாயு புராணத்தின் கணக்குப்படி மொத்தம் 36 கல்பங்கள் உள்ளன. இந்த உலகத்தை விஷ்ணு வெள்ளைப் பன்றி உருவம் (ஸ்வேத வராஹம்) கொண்டு வெளிக்கொணர்ந்த காலவெள்ளத்தில் உட்பட்டது என்பதால் இது ஸ்வேத வராஹ கல்பம் எனப்பட்டது.

வைவஸ்வத மன்வந்தரம்  - நடந்து கொண்டிருக்கும் ஸ்வேத வராஹ கல்பம் 14 மன்வந்திரங்களை உள்ளடக்கியது. ஒரு மன்வந்தரம் என்பது 71 சதுர் யுகங்கள் கொண்டது.

14 மன்வந்திரங்களாவன 

: 1.ஸ்வாயம்புவ மன்வந்திரம், 2.ஸ்வரோசிஷ மன்வந்திரம், 3.உத்தம மன்வந்திரம், 4.தாமச மன்வந்திரம், 5.ரைவத மன்வந்திரம், 6.சாக்ஷ¤ஷ மன்வந்திரம், 7.வைவஸ்வத மன்வந்திரம், 8.சாவர்ணிக மன்வந்திரம், 9.தக்ஷ சாவர்ணிக மன்வந்திரம், 10.ப்ரமஹா சாவர்ணிக மன்வந்திரம், 11.தர்ம சாவர்ணிக மன்வந்திரம், 12.ருத்ர சாவர்ணிக மன்வந்திரம், 13.தேவ சாவர்ணிக மன்வந்திரம், 14.சந்திர சாவர்ணிக மன்வந்திரம்.
ஏழாவது மன்வந்திரமாகிய வைவஸ்வத மன்வந்திரத்தில் இருக்கின்றோம்.

அஷ்டாவிம்சதி (28) தமே கலியுகே - 71 சதுர்யுகங்கள் கொண்டது ஒரு மன்வந்திரம் என்று கண்டோம். வைவஸ்வத மன்வந்திரத்தினுடைய 71 சதுர்யுகங்கள் கொண்ட பாதையில் 28வது சதுர்யுகத்திலிருக்கும் நான்கு யுகங்களான கிருத யுகம், திரேதா யுகம், துவாபர யுகம், கலியுகம் என்பதில் வரும் கடைசி யுகமான கலியுகம் நடந்து கொண்டிருக்கிறது.
இந்தக் கலியுகம் முடிந்து அடுத்த சதுர்யுகம் தொடங்கும். அது 29 வது சதுர்யுகத்தின் கிருத யுகத்தில் தொடங்கும்.

இதுவரை வந்தது கால அளவைகள் அடுத்தது நாம் இருக்கும் இடத்தின் அளவைகள். இவற்றைச் சற்றே சுருக்கமாகக் காண்போம்.

ஜம்பூத்வீபே - பரந்த பால்வெளியின் பல அண்டங்களில் ஒரு அண்டத்தின் சின்னஞ்சிறு பாகத்தின் ஒரு மூலையில் வாழ்ந்துகொண்டிருக்கின்றோம். த்வீபம் என்பது தீவு என்று அர்த்தம். பரந்த பால்வெளிக் கடலில் உள்ள ஒவ்வொரு அண்டமும் ஒரு தீவு போலத்தான். ஏழு தீவுகள் உள்ளன. 

(1. ஜம்பூ த்வீபம் (நாம் வசிப்பது - நீரால் சூழப்பட்டுள்ளது), 2. பிலக்ஷ த்வீபம், 3. சான்மலி த்வீபம், 4. குச த்வீபம், 5. க்ரௌஞ்ச த்வீபம், 6. சாக த்வீபம், 7. புஷ்கர த்வீபம்)

பாரத வர்ஷே - த்வீபங்கள் எனும் தீவுகளுள் ஒன்றான ஜம்புத்வீபம் ஒன்பது வர்ஷங்களாக பிரிக்கப்பட்டுள்ளன. இதில் பாரத வர்ஷத்தில் தான் நாம் வசிக்கின்றோம்.

 (1. பாரத வர்ஷம், 2.ஹேமகூட வர்ஷம், 3. நைஷத வர்ஷத்ம், 4.இளாவ்ருத வர்ஷம், 5. ரம்ய வர்ஷம், 6. ச்வேத வர்ஷம், 7. குரு வர்ஷம், 8. பத்ராச்வ வர்ஷம், 9.கந்தமாதன வர்ஷம்)

பரத கண்டே - பாரத வர்ஷம் ஒன்பது கண்டங்களாகப் பிரிக்கப் பட்டுள்ளது. 

1.பரதகண்டம், 2. கிம்புருகண்டம், 3. அரிவருடகண்டம், 4. இளாவிரதகண்டம், 5. இரமியகண்டம், 6. இரணியகண்டம், 7. குருகண்டம், 8. கேதுமாலகண்டம், 9.பத்திராசுவகண்டம இதில் நாம் பரத கண்டத்தில் வசிக்கின்றோம்.

மேரோர் தக்ஷ¢ணே பார்ச்வே - பரத கண்டத்திலிருக்கும் மேரு எனும் மலையின் தெற்கு புறத்திலிருக்கின்றோம்.

.

எண்ணற்ற பிரம்மாக்களின் சிருஷ்டி வரிசைகளில், ஒரு பிரம்மாவின் படைப்பில், அவரின் இரண்டாவது காலத்தின், முதல் தினத்தில் (கோடிக்கணக்கான வருடங்களுக்கு இடையில்) வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.

மேலே சொல்லப்பட்டுள்ள கணித வகைகள் தமிழின் தொல்லிய நூலாகிய காரி என்பவர் எழுதிய கணக்கதிகாரத்தை மையமாகவும் கொண்டு சொல்லப்பட்டுள்ளது.
கணக்கதிகாரம் மிக அற்புதமான நூல். கால கணிதம் மட்டுமன்றி, எடையறிதல், நீளமறிதல் போன்ற நுண்ணிய கணிதங்களைக் கொண்டது.

அதில் கிடைக்கும் ஒரு செய்யுளில் ஒரு பலாப் பழத்தைப் பார்த்தே, அதைப் பிளக்காமலே அதில் உள்ள பலாச் சுளைகளை அறிய ஒரு கணித சமன்பாடு இருக்கின்றது.
ஒரு பலாப்பழத்திலுள்ள காம்பைச் சுற்றிய முதல் வரிசையில் உள்ள முட்களை எண்ண வேண்டும். அந்த எண்ணிக்கையை ஆறால் பெருக்க வேண்டும். அதில் கிடைக்கும் தொகையை ஐந்தால் வகுத்தால் பலாப்பழத்தில் உள்ள பலாச் சுளைகளின் எண்ணிக்கை கிடைக்கும். என்னே ஒரு கணிதம்!

ஒரு மரத்தை வெட்டினாपல் வெட்டுப்பட்ட பாகத்தில் உள்ள கோடுகளைக் கொண்டு மரத்தின் ஆயுளைக் கூறிவிட முடியும்.

இவ்விதம் காலமானம் பேசப்படுகிறது இது தான் சனாதன சமய கால கணக்கீட்டில் மிகச்சிறிய பகுதி
மேலும்  வானசாஸ்திரத்தை  (Astronomy)

 அறிய அதன் பெருமையை பேச உங்களுக்கு 2017 வருடங்கள்    போதாது .

ஸ்ரீ நடராஜர் ஸ்துதி Nataraja slokam


आनंद नृत्त समये नटराज राज-
पादारविन्दमणिनूपुरशिञ्जितानि ।
आनन्दयन्ति मदयन्ति विडम्बयन्ति
सम्मोहयन्ति नयनानि कृतार्थयन्ति ॥
ஆநந்தந்ருத்த ஸமயே நடராஜராஜ
பாதாரவிந்த மணி நூபுர சஞ்ஜிதாநி
ஆநந்தயந்தி மதயந்தி விடம்பயந்தி
ஸம்மோஹயந்தி நயநாநி க்ருதார்த்தயந்தி
#Kirupa
நடராஜர் ஆநந்த தாண்டவம் செய்யும் சமயத்தில்
அவருடைய பாதங்களில் கட்டியிருக்கும் சலங்கைளுடைய த்வனிகள் என்னை ஆனந்த படுத்துகின்றன.
வெறி உண்டாகும்படி செய்கின்றன
மோகத்தைக் கொடுக்கின்றன;
கண் காதுகளைக் கிருதார்த்தம்
செய்கின்றன.

திருவாதிரை ஆருத்ரா தர்ஶனம்

कृपासमुद्रं सुमुखं त्रिनेत्रं जटाधरं पार्वतिवामभागं ।
सदाशिवं रुद्रमनन्तरूपं चिदम्बरेशं हृदि भावयामि ॥

க்ருபா ஸமுத்ரம் ஸுமுகம் த்ரிநேத்ரம் ஜடாதரம் பார்வதிவாம்பாகம் ।
ஸதாஶிவம் ருத்ரமநந்தரூபம் சிதம்பரேஶம் ஹ்ருதி பாவயாமி ।।
#KIRUPA
இருபத்தியேழு நக்ஷத்ரங்களுக்குள் பரமேஶ்வரனின் நக்ஷத்ரமான திருவாதிரையும் மஹாவிஷ்ணுவின் நக்ஷத்ரமான திருவோணத்துக்கும் தான் திரு என்னும் அடைமொழி உண்டு தர்ஶனம் செய்த மாத்திரத்திலேயே முக்தியை பெற்றுதரும் க்ஷேத்ரம் தில்லை என்னும் கனக ஸபாபதி க்ஷேத்ரமான ஶிவ சிதம்பரம் நாம் பேசும் ஒவ்வொரு எழுத்தும் முதன் முதலில் தோன்றியது இந்த நடராஜனின் நடன சமயத்தில்தான் ஆனந்த நடனம் புரியும் இவரின் கைகளில் இருக்கும் உடுக்கைக்கு டமருகம் எனப்பெயர் இன்று பரமேஶ்வரனை ப்ரார்தித்து நாம் வாழ்க்கை பயனை பெறுவோம்.

श्रीनिवास गद्यं Srinivasa gadyam

मदखिलमहीमण्डलमण्डनधरणीधर मण्डलाखण्डलस्य, निखिलसुरासुरवन्दित वराहक्षेत्र विभूषणस्य
, शेषाचल गरुडाचल सिंहाचल वृषभाचल नारायणाचलाञ्जनाचलादि शिखरिमालाकुलस्य, 
नाथमुख बोधनिधिवीथिगुणसाभरण सत्त्वनिधि तत्त्वनिधि भक्तिगुणपूर्ण श्रीशैलपूर्ण गुणवशंवद परमपुरुषकृपापूर विभ्रमदतुङ्गशृङ्ग गलद्गगनगङ्गासमालिङ्गितस्य, 
सीमातिग गुण रामानुजमुनि नामाङ्कित बहु भूमाश्रय सुरधामालय वनरामायत वनसीमापरिवृत विशङ्कटतट निरन्तर विजृम्भित भक्तिरस निर्घरानन्तार्याहार्य प्रस्रवणधारापूर विभ्रमद सलिलभरभरित महातटाक मण्डितस्य, 

कलिकर्दम मलमर्दन कलितोद्यम विलसद्यम नियमादिम मुनिगणनिषेव्यमाण प्रत्यक्षीभवन्निजसलिल समज्जन नमज्जन निखिलपापनाशना पापनाशन तीर्थाध्यासितस्य, मुरारिसेवक जरादिपीडित निरार्तिजीवन निराश भूसुर वरातिसुन्दर सुराङ्गनारति कराङ्गसौष्ठव कुमारताकृति कुमारतारक समापनोदय दनूनपातक महापदामय विहापनोदित सकलभुवन विदित कुमारधाराभिधान तीर्थाधिष्ठितस्य, धरणितल गतसकल हतकलिल शुभसलिल गतबहुल विविधमल हतिचतुर रुचिरतर विलोकनमात्र विदलित विविध महापातक स्वामिपुष्करिणी समेतस्य, बहुसङ्कट नरकावट पतदुत्कट कलिकङ्कट कलुषोद्भट जनपातक विनिपातक रुचिनाटक करहाटक कलशाहृत कमलारत शुभमञ्जन जलसज्जन भरभरित निजदुरित हतिनिरत जनसतत निरस्तनिरर्गल पेपीयमान सलिल सम्भृत विशङ्कट कटाहतीर्थ विभूषितस्य, एवमादिम भूरिमञ्जिम सर्वपातक गर्वहापक सिन्धुडम्बर हारिशम्बर विविधविपुल पुण्यतीर्थनिवह निवासस्य, श्रीमतो वेङ्कटाचलस्य शिखरशेखरमहाकल्पशाखी, खर्वीभवदति गर्वीकृत गुरुमेर्वीशगिरि मुखोर्वीधर कुलदर्वीकर दयितोर्वीधर शिखरोर्वी सतत सदूर्वीकृति चरणघन गर्वचर्वणनिपुण तनुकिरणमसृणित गिरिशिखर शेखरतरुनिकर तिमिरः, वाणीपतिशर्वाणी दयितेन्द्राणिश्वर मुख नाणीयोरसवेणी निभशुभवाणी नुतमहिमाणी य स्तन कोणी भवदखिल भुवनभवनोदरः, वैमानिकगुरु भूमाधिक गुण रामानुज कृतधामाकर करधामारि दरललामाच्छकनक दामायित निजरामालय नवकिसलयमय तोरणमालायित वनमालाधरः, कालाम्बुद मालानिभ नीलालक जालावृत बालाब्ज सलीलामल फालाङ्कसमूलामृत धाराद्वयावधीरण धीरललिततर विशदतर घन घनसार मयोर्ध्वपुण्ड्र रेखाद्वयरुचिरः, सुविकस्वर दलभास्वर कमलोदर गतमेदुर नवकेसर ततिभासुर परिपिञ्जर कनकाम्बर कलितादर ललितोदर तदालम्ब जम्भरिपु मणिस्तम्भ गम्भीरिमदम्भस्तम्भ समुज्जृम्भमाण पीवरोरुयुगल तदालम्ब पृथुल कदली मुकुल मदहरणजङ्घाल जङ्घायुगलः, नव्यदल भव्यमल पीतमल शोणिमलसन्मृदुल सत्किसलयाश्रुजलकारि बल शोणतल पदकमल निजाश्रय बलबन्दीकृत शरदिन्दुमण्डली विभ्रमदादभ्र शुभ्र पुनर्भवाधिष्ठिताङ्गुलीगाढ निपीडित पद्मावनः, जानुतलावधि लम्ब विडम्बित वारण शुण्डादण्ड विजृम्भित नीलमणिमय कल्पकशाखा विभ्रमदायि मृणाललतायित समुज्ज्वलतर कनकवलय वेल्लितैकतर बाहुदण्डयुगलः, युगपदुदित कोटि खरकर हिमकर मण्डल जाज्वल्यमान सुदर्शन पाञ्चजन्य समुत्तुङ्गित शृङ्गापर बाहुयुगलः, अभिनवशाण समुत्तेजित महामहा नीलखण्ड मदखण्डन निपुण नवीन परितप्त कार्तस्वर कवचित महनीय पृथुल सालग्राम परम्परा गुम्भित नाभिमण्डल पर्यन्त लम्बमान प्रालम्बदीप्ति समालम्बित विशाल वक्षःस्थलः, गङ्गाझर तुङ्गाकृति भङ्गावलि भङ्गावह सौधावलि बाधावह धारानिभ हारावलि दूराहत गेहान्तर मोहावह महिम मसृणित महातिमिरः, पिङ्गाकृति भृङ्गार निभाङ्गार दलाङ्गामल निष्कासित दुष्कार्यघ निष्कावलि दीपप्रभ नीपच्छवि तापप्रद कनकमालिका पिशङ्गित सर्वाङ्गः, नवदलित दलवलित मृदुललित कमलतति मदविहति चतुरतर पृथुलतर सरसतर कनकसरमय रुचिरकण्ठिका कमनीयकण्ठः, वाताशनाधिपति शयन कमन परिचरण रतिसमेताखिल फणधरतति मतिकरवर कनकमय नागाभरण परिवीताखिलाङ्गा वगमित शयन भूताहिराज जातातिशयः, रविकोटी परिपाटी धरकोटी रवराटी कितवीटी रसधाटी धरमणिगणकिरण विसरण सततविधुत तिमिरमोह गार्भगेहः, अपरिमित विविधभुवन भरिताखण्ड ब्रह्माण्डमण्डल पिचण्डिलः, आर्यधुर्यानन्तार्य पवित्र खनित्रपात पात्रीकृत निजचुबुक गतव्रणकिण विभूषण वहनसूचित श्रितजन वत्सलतातिशयः, मड्डुडिण्डिम ढमरु जर्घर काहली पटहावली मृदुमद्दलादि मृदङ्ग दुन्दुभि ढक्किकामुख हृद्य वाद्यक मधुरमङ्गल नादमेदुर नाटारभि भूपाल बिलहरि मायामालव गौल असावेरी सावेरी शुद्धसावेरी देवगान्धारी धन्यासी बेगड हिन्दुस्तानी कापी तोडि नाटकुरुञ्जी श्रीराग सहन अठाण सारङ्गी दर्बारु पन्तुवराली वराली कल्याणी भूरिकल्याणी यमुनाकल्याणी हुशेनी जञ्झोठी कौमारी कन्नड खरहरप्रिया कलहंस नादनामक्रिया मुखारी तोडी पुन्नागवराली काम्भोजी भैरवी यदुकुलकाम्भोजी आनन्दभैरवी शङ्कराभरण मोहन रेगुप्ती सौराष्ट्री नीलाम्बरी गुणक्रिया मेघगर्जनी हंसध्वनि शोकवराली मध्यमावती जेञ्जुरुटी सुरटी द्विजावन्ती मलयाम्बरी कापीपरशु धनासिरी देशिकतोडी आहिरी वसन्तगौली सन्तु केदारगौल कनकाङ्गी रत्नाङ्गी गानमूर्ती वनस्पती वाचस्पती दानवती मानरूपी सेनापती हनुमत्तोडी धेनुका नाटकप्रिया कोकिलप्रिया रूपवती गायकप्रिया वकुलाभरण चक्रवाक सूर्यकान्त हाटकाम्बरी झङ्कारध्वनी नटभैरवी कीरवाणी हरिकाम्भोदी धीरशङ्कराभरण नागानन्दिनी यागप्रियादि विसृमर सरस गानरुचिर सन्तत सन्तन्यमान नित्योत्सव पक्षोत्सव मासोत्सव संवत्सरोत्सवादि विविधोत्सव कृतानन्दः श्रीमदानन्दनिलय विमानवासः, सतत पद्मालया पदपद्मरेणु सञ्चितवक्षस्तल पटवासः, श्रीश्रीनिवासः सुप्रसन्नो विजयतां. श्री‌अलर्मेल्मङ्गा नायिकासमेतः श्रीश्रीनिवास स्वामी सुप्रीतः सुप्रसन्नो वरदो भूत्वा, पवन पाटली पालाश बिल्व पुन्नाग चूत कदली चन्दन चम्पक मञ्जुल मन्दार हिञ्जुलादि तिलक मातुलुङ्ग नारिकेल क्रौञ्चाशोक माधूकामलक हिन्दुक नागकेतक पूर्णकुन्द पूर्णगन्ध रस कन्द वन वञ्जुल खर्जूर साल कोविदार हिन्ताल पनस विकट वैकसवरुण तरुघमरण विचुलङ्काश्वत्थ यक्ष वसुध वर्माध मन्त्रिणी तिन्त्रिणी बोध न्यग्रोध घटवटल जम्बूमतल्ली वीरतचुल्ली वसति वासती जीवनी पोषणी प्रमुख निखिल सन्दोह तमाल माला महित विराजमान चषक मयूर हंस भारद्वाज कोकिल चक्रवाक कपोत गरुड नारायण नानाविध पक्षिजाति समूह ब्रह्म क्षत्रिय वैश्य शूद्र नानाजात्युद्भव देवता निर्माण माणिक्य वज्र वैढूर्य गोमेधिक पुष्यराग पद्मरागेन्द्र नील प्रवालमौक्तिक स्फटिक हेम रत्नखचित धगद्धगायमान रथ गज तुरग पदाति सेना समूह भेरी मद्दल मुरवक झल्लरी शङ्ख काहल नृत्यगीत तालवाद्य कुम्भवाद्य पञ्चमुखवाद्य अहमीमार्गन्नटीवाद्य किटिकुन्तलवाद्य सुरटीचौण्डोवाद्य तिमिलकवितालवाद्य तक्कराग्रवाद्य घण्टाताडन ब्रह्मताल समताल कोट्टरीताल ढक्करीताल एक्काल धारावाद्य पटहकांस्यवाद्य भरतनाट्यालङ्कार किन्नेर किम्पुरुष रुद्रवीणा मुखवीणा वायुवीणा तुम्बुरुवीणा गान्धर्ववीणा नारदवीणा स्वरमण्डल रावणहस्तवीणास्तक्रियालङ्क्रियालङ्कृतानेकविधवाद्य वापीकूपतटाकादि गङ्गायमुना रेवावरुणा
शोणनदीशोभनदी सुवर्णमुखी वेगवती वेत्रवती क्षीरनदी बाहुनदी गरुडनदी कावेरी ताम्रपर्णी प्रमुखाः महापुण्यनद्यः सजलतीर्थैः सहोभयकूलङ्गत सदाप्रवाह ऋग्यजुस्सामाथर्वण वेदशास्त्रेतिहास पुराण सकलविद्याघोष भानुकोटिप्रकाश चन्द्रकोटि समान नित्यकल्याण परम्परोत्तरोत्तराभिवृद्धिर्भूयादिति भवन्तो महान्तोज़्नुगृह्णन्तु, ब्रह्मण्यो राजा धार्मिकोज़्स्तु, देशोयं निरुपद्रवोज़्स्तु, सर्वे साधुजनास्सुखिनो विलसन्तु, समस्तसन्मङ्गलानि सन्तु, उत्तरोत्तराभिवृद्धिरस्तु, सकलकल्याण समृद्धिरस्तु ॥

हरिः ॐ ॥