दरिद्राय कृतं दानं शून्य लिङ्गस्य पूजनम् ।
अनाथ प्रेत संस्कारं अश्वमेध समं विदुः।।
தரித்ராய க்ருதம் தாநம்
ஶூந்ய லிங்கஸ்ய பூஜநம் ।
அநாத ப்ரேத ஸம்ஸ்காரம் அஶ்வமேத ஸமம் விது: ।।
ஏழ்மையில் உள்ளவனுக்கு கொடுக்கும் தானமும்,
பூஜையில்லாத ஶிவலிங்கத்திற்கு அல்லது கோவிலுக்கு நித்ய பூஜையை உண்டாக்கலும், தயையின்றி இருக்கும் பிணத்தை எடுத்து ஸம்ஸ்காரம் செய்பவனும் அல்லது அதற்கு உபகாரம் செய்பவனும், இம்மூன்றும் அஶ்வமேத யாகத்திற்கு ஸமானமாகுமாம்.
No comments:
Post a Comment